E3 Nee Enbathu Yaathenil

Advertisement

vijivenkat

Well-Known Member
Super...சுந்தரி கேட்டது நெத்தியடி...சாவதற்கு அவள் கிணறு தான் கிடைத்த தா....விமலா கோழை போல தற்கொலைக்கு முயன்றது பெரிய தவறு....
 
S

semao

Guest
:)
கண்ணன் நான்
ஆம் கண்ணன் நான்
மாய கண்ணன் இல்லை நான்
மானிட கண்ணன்... துரை கண்ணன் நான்
ஆசை எனக்கும் உண்டு
என் இணை எனக்கு இணையாய்
இருத்தல் வேண்டுமென எண்ணுதல் இயல்பு
படிக்கும் வயதில் தலையாட்டி
பிடிக்காத அடமெல்லாம் பிடித்து பின்
வேண்டாத எண்ணமெல்லாம் கொண்டு
சந்தித்தேன் திருமணத்தை
நிந்தித்தேன் அவளை

வேண்டாம் என்றான பின்பு
கடுகும் மலை ஆகுமல்லவா
அதே தான் இங்கும்
கடுகு ஆனது மலை
உயிர் பிரிந்தது உடலை
எனக்கு அவள் உயிரல்ல
என்னுயிர் அவளுள்

சீமைக்கு சென்று வந்த என்னை
சீமை கருவேல மரம் என்றாய்
சீமை கருவேல மரம் நஞ்சாமே
நஞ்சு நான் சரி
நஞ்சினால் வந்த பிஞ்சினை
மட்டும் ஏற்பது ஏன்
அபராஜிதன்
ஆமே அவன்
உலகை வெல்லும் கடவுளாம்
கண்ணனையும் வெல்லுவானோ
என் மனதையும் வெல்லுவானோ
காத்திருக்கிறேன் தோற்க
 
Last edited by a moderator:

Manimegalai

Well-Known Member
ஹாய் சிஸ்...
சூப்பர் பதிவு....
துரைகண்ணன் அவங்க அம்மா பார்த்து கேட்டது உண்மை.....:)
பரவாயில்லை ஹீரோக்கு நல்ல மனசும் இருக்கு...கண் தேடுது மகன பார்க்கனுமா...
வாவ் மகன் அவனை போலவே...சுந்தரிக்கு கண்ணன் மிகவும் விருப்பம் போலவே.;)
நல்ல தையரியம் சுந்தரிக்கு கிணற்றில் குதித்து காப்பற்றுவது...அதுவும் இருட்டா இருக்கும் போதே....வெரிகுட்...
கண்ணன் அப்பா பேசுவதும் தவறு...
சூப்பர்...பதிவு.
 

Laya

Well-Known Member
wowwww செம்ம செம்ம ...சந்திரன் பணத்துக்காக இப்படி கட்டாய கல்யாணம் பண்ணாரா ....பணம் அழகு இதுதான் முக்கியமா .... சுந்தரி என்ன சொல்ல செம்ம சூப்பர் அவளுடைய செயல் ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top