E3 Nee Enbathu Yaathenil

Advertisement

fathima.ar

Well-Known Member
ஆமாம் குடும்பமே துரை ரெம்ப அழகு ஆகிட்டாராம்....ஓவர் சந்தோசமா இருக்கே.
செல்ல குட்டி அவன் பாரின் ரிடர்னாமா..
அதுல தொர அழகு கூடிருச்சாமா..
பயபுள்ளைக்கு பக்குவமும் எவ்ளோ கூடிற்குன்னு அடுத்த எபில..
 

Sundaramuma

Well-Known Member
Very superb ud, Malli dear
நல்ல அம்மா, நல்ல புள்ளை
நீச்சல் குளத்திலே தான், அய்யா நீந்துவாராம்
ஆளு, அழகா ஸ்மார்ட்டா வந்து, என்ன பிரயோஜனம்? அம்மா வை காப்பாத்த கிணத்தில் குதிக்கலையே
சுந்தரி கேட்டது சரிதான்
இந்த விமலாவுக்கு, அறிவே இல்லையா?
ஏற்கெனெவே கொடுமைப்பண்ணி துரத்தி விட்ட பெண்ணைத் திரும்பவும், பழிக்கு ஆளாக்கப்
பார்க்கிறாளே
இவள் விழுந்து சாக சுந்தரியின் கிணறுதான் கிடைத்ததா?
இவளோட தோட்டத்தில் கிணறு இல்லையா?
சொத்தைப் பார்த்து பேராசைப்பட்டு தன்னோட மகனுக்கு கல்யாணம் பண்ணி வைத்த சந்திரன், அவளைத் துரத்தும்பொழுது இவர் எங்கே போனார்?
டைவர்ஸ் பண்ணும் பொழுது எங்கே போனார்?
மகன் அவளையே வேண்டாமுன்னு சொன்ன பிறகு பேரனை எப்படி இவர் கண்ணில் காட்டுவாள்?
பாவம் சுந்தரி,
இன்னமும் அவளை ஏன் பா இந்த துரைக்கண்ணனும், அவனோட அம்மாவும் துன்பப்படுத்துகிறார்கள்?
இவங்க செஞ்ச வேலைக்கு ஊர் முழுக்க கெட்ட பேர் தான்
வரும்
பின்னே ஆரத்தி எடுத்து கொஞ்சுவார்களா
இப்பவாவது உண்மையை யதார்த்தத்தை புரிந்து கொண்டானே
சந்தோசம் தான் போங்க
அப்பவும் இவங்க வீட்டுப் பெண்களைப் பற்றித் தானே கவலைப் படுறான்
என்னா ஒரு சுயநலம்?
இந்த கண்ணன் சுந்தரியைப் பற்றி ஒரு நிமிடம் கூட நினைக்க மாட்டானோ?
சின்னப் புள்ளைங்க வாழ்க்கையைப்
பத்தி யோஜனை பண்ணாமல், இவன் கண்ணன் செஞ்ச வேலைக்கு,
சந்திரன் திட்டினாருன்னு சுந்தரியோட தோட்டக் கிணற்றில் போயி விமலா விழுந்திருக்காளே
இவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்?
சந்திரன் சொன்ன மாதிரி முதலிலேயே அமைதியாக விமலா இருந்திருக்கலாம்

2, 3 வருடங்கள் கழித்து வந்திருக்கும் மகனைப் பார்த்து ஒரு அம்மா பாசத்தை தான் பிழிவாங்க
இப்படியா
தன்னை மதிக்க மாட்டான் என்றா நினைப்பாங்க?
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY, MALLI DEAR
என்னப்பா பானு.....
இப்படி திட்டிடீங்க.... அவங்க ஒரு விதத்துல பாவம் .....
தன் கணவர் கிட்ட இப்படி ஒரு பேட்ச்சு கேட்டு மனம் விட்டு போய் இருக்கலாம்.....
 

Sundaramuma

Well-Known Member
hi friend MM
அழகோடு இருப்பவளுக்கு வீரமில்லை வாழ்க்கை பிரச்சனையை எதிர் கொள்ள வீரத்தோடு இருப்பவளுக்கு அழகு இல்லை ஆனால் வாழ்க்கையில் வந்த பிரச்னையை எதிர் கொள்கிறாள் துணிச்சலோடு அழகு வரமா சாபமா வாழ்க்கையில்

சுந்தரி அதிர்ச்சியிலும் ஆளுமை குறையவில்லை...... வெறுப்பும் குறையவில்லை (தனக்கு இழக்கப்பட்ட துரோகத்தை நினைத்தோ )......விழிப்புணர்வுக்கும் பஞ்சமில்லை.......... வாவ்!! இவள்தான் கதாநாயகி

கண்ணன் குற்றஉணர்ச்சியின் பிடியிலா...... மகனை கண்ட பின் தான் முழுமை பெரும் குற்றஉணர்ச்சி இன்னும் முழுமை பெறவில்லை


இருவரும் கண்ட பின்பும் நெகிழ்ச்சி இல்லை..... ஒரு நிமிடமும் சலனமில்லை ......இன்னும் கடக்கவேண்டிய தூரம் அதிகம்

சந்திரன் கொண்டுவந்த மனைவியே மதிக்கவில்லை..... இவர் எப்படி மகனின் விருப்பத்தை மதிப்பார்...... பேராசை பெரு நஷ்டம் கொடுக்கும் என்று உணராத மானுடப்பிறவி ..........பாவம்பாதிக்கப்பட்டது சுந்தரியின் அப்பா இப்படி பட்ட நண்பனை இனம் கண்டு கொள்ளாமல் போனது

Super Friend. clap.jpg
 
S

semao

Guest
செல்ல குட்டி அவன் பாரின் ரிடர்னாமா..
அதுல தொர அழகு கூடிருச்சாமா..
பயபுள்ளைக்கு பக்குவமும் எவ்ளோ கூடிற்குன்னு அடுத்த எபில..
பக்குவமும்
entha kadaiyila vangi irupan avan
 

Sundaramuma

Well-Known Member
மல்லி சிக்ஸர் அடிச்சா நாம எப்படி அவுட் பொன்ஸ்?...
நாம அவங்க டீம் தானே...
கப் நமக்குதான்....

பொன்ஸ் கிரிக்கெட் பார்த்ததில்லையா, கோவில்பட்டில...

(அப்பா.. ரொம்ப நாளாச்சி... பொன்ஸ்ஸ கலாட்டா பண்ணி.... :cool::D:D)
winking.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top