E3 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
:)பெண் என்பவள் சக்தி.
தாங்கினால் அவள் பலவீனமானவள்.
சுயம் என்றால் அவளே சக்தி.
நெருப்பு......
புயல் ....
வீரம்...
தன்னம்பிக்கை....
பலம் .....
கையால் அடங்கா


பெண் மனம் அறிய ...
ஆயிரம் சூத்திரம் அறிந்தாலும்,
பெறுவதென்னவோ....
தவறான விடையே.


அறியா பருவம்..
வாலிப முறுக்கில் ..
நாகரீக மாயையில் ..
துரை .....
காம்ப்ளான் குடி...
இன்னும் வளர....
ஒரு ஆறுதல்,
அன்னையோடு ஒப்பிட்டாய்.....
அதுவும் உயர்வாய்...
கண்ணா கண்ணா துரைக் கண்ணா ..
நீ பாஸ் ...பாஸ் ....
பாராட்டியே கை வலிக்குது பொன்னுமா.
எல்லாரும் தூள் கிளப்புறீங்க...சூப்பர்.
நான் உங்க கவிதை தேடுறேன்...பார்த்தா நீங்க ஸ்மைலி போட்ட இடத்தில் எடிட் செய்து கவிதை....
 
S

semao

Guest
காம்ப்ளான் தானே வளர ........கேட்கும் பையன்.
ஆனால் இங்கே அவன் அம்மா கூட வளரல போல .......
பெரியவர்கள் வளர .......
confused-face-smiley-emoticon.gif
ensure kodunga
 

Sundaramuma

Well-Known Member
விவாகரத்துக்கு பிறகான அவர்களின் சந்திப்பை நானும் மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்....

ஆனால் மல்லி..
இப்படி அரையிருட்டில், ஆழ் கிணற்றில்...
சான்ஸே இல்ல...

யாக்கர் ல சிக்ஸர் அடிக்கிறீங்க... மல்லி நீங்க...
thumbsup.jpg
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பாராட்டியே கை வலிக்குது பொன்னுமா.
எல்லாரும் தூள் கிளப்புறீங்க...சூப்பர்.
நான் உங்க கவிதை தேடுறேன்...பார்த்தா நீங்க ஸ்மைலி போட்ட இடத்தில் எடிட் செய்து கவிதை....
ஹி..........நீ .......ப்ரீ யா விடு.
ஆனால் கை வலிக்கு காரணம் ..........உன் cmts பெரிதாக போடுற ..
சுந்தரி அவ்வளவு பிடிச்சுட்டாளா ?
 

Sundaramuma

Well-Known Member
ஆனா எனக்கு என்ன தோணுதுனா, சசி....
கண்ணன் அம்மா என்ன செஞ்சிருந்தா அவர் இவ்ளோ பேசியிருப்பார்...
இத்தனை நாள் ராணி மாதிரி தானே இருந்தே அப்படினு சொல்றாரே...
சுந்தரிய தனியா பார்க்க பார்க்க தானே அவருக்கு இவ்வளவு கோபம் வருது...
அந்த விதத்துல அவர் சரி தான்.....
 
S

semao

Guest
என்ன பரபரப்பு..
என்ன விறுவிறுப்பு..

ஐபில் sjmல தான சொன்னீங்க..
இதுலயே சம்மயா பின்னிட்டீங்க போங்க...

பட்டை தீட்டாத வைரம்
தங்கத்தில் பொருந்துமா..
தீட்டும் போது சேதாரம்
தங்கத்துக்கு அதிகமா...

காத்திருக்கிறோம் உங்கள் ப்ளாரல்(floral) கலெக்ஷனை கான...

பட்டை தீட்ட வேண்டி
வைரத்துக்கு இப்போதே வந்துவிட்டது
தங்கத்துக்கு மட்டும் வராமல் இருக்குமா சேதாரம்
கொஞ்சம் அதிகம் தான் வரும்
 

malar02

Well-Known Member
:)
கண்ணன் நான்
ஆம் கண்ணன் நான்
மாய கண்ணன் இல்லை நான்
மானிட கண்ணன்... துரை கண்ணன் நான்
ஆசை எனக்கும் உண்டு
என் இணை எனக்கு இணையாய்
இருத்தல் வேண்டுமென எண்ணுதல் இயல்பு
படிக்கும் வயதில் தலையாட்டி
பிடிக்காத அடமெல்லாம் பிடித்து பின்
வேண்டாத எண்ணமெல்லாம் கொண்டு
சந்தித்தேன் திருமணத்தை
நிந்தித்தேன் அவளை

வேண்டாம் என்றான பின்பு
கடுகும் மலை ஆகுமல்லவா
அதே தான் இங்கும்
கடுகு ஆனது மலை
உயிர் பிரிந்தது உடலை
எனக்கு அவள் உயிரல்ல
என்னுயிர் அவளுள்

சீமைக்கு சென்று வந்த என்னை
சீமை கருவேல மரம் என்றாய்
சீமை கருவேல மரம் நஞ்சாமே
நஞ்சு நான் சரி
நஞ்சினால் வந்த பிஞ்சினை
மட்டும் ஏற்பது ஏன்
அபராஜிதன் ஆமே அவன்
உலகை வெல்லும் கடவுளாம்
கண்ணனையும் வெல்லுவானோ
என் மனதையும் வெல்லுவானோ
காத்திருக்கிறேன் தோற்க
thumbnail
 

Sundaramuma

Well-Known Member
மல்லி mam இன் சுந்தரி என்னை மீண்டும் எழுத வைத்து விட்டாள்
ஒரு 15 வருடத்திற்கு பிறகு இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளேன்
நன்றி டா
இனி தவறாமல் எழுதுங்கள் மீரா:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top