Thankyou very much for the wonderful story you had given to us Malli akka.
உங்களுடைய எல்லா கதைகளும் மிகவும் பிடிக்கும். ஆனால் மனதிற்கு மிகவும் நெருங்கிய கதைகள் மறக்க முடியாத கதைகள் என்றும் நம்மோடு வாழ்வது போலவே கதாபாத்திரங்கள் கொண்ட கதைகள் சில மட்டுமே.
எப்படி என்னால் கார்த்திக்-சக்தி, விக்ரம்-அன்னக்கிளி, ரமணன்-வரா இவர்கள் எல்லோரும் என் நண்பர்கள் போல தோழிகள் போல தினம் தினம் கண்ணால் காணவில்லை என்றாலும் என் நினைவை விட்டு நீங்காமல் இருக்கிறர்களோ அதேபோல் இனி ஈஷ்வர்-வர்ஷினி என் நினைவில் நீங்காது இருப்பார்கள்.மனதிற்கு மிகவும் நெருக்கமான கதை. இதன் தாக்கம் எப்போது குறையும் என்றோ தீரும் என்றோ என்னால் சொல்ல முடியாது. ஆனால் எப்போதும் முன்பு சொன்னவர்கள் போல இவர்களும் நினைவில் இருந்து நீங்காது இருப்பார்கள்.
What I said all above is my thoughts only.
If I said anything wrong please forgive me.
All our friends and me had a great time with SJM. Thanks a lot Malli akka.
My hearty wishes for the grand succes of this story. And I want you to create another more successful stories and unforgettable couples like Eashwar and varshini.
Thankyou.