ThangaMalar
Well-Known Member
ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ?
அன்பின் பாதையில் அணையிடலாமோ?
Superb fathee....
முகமறியா நண்பர்கள்..
பல்வேறு தேசங்களில்
இருந்து..
பல்வேறு எண்ணங்கள்
கருத்துக்கள்..
எங்களை ஒன்றிணைத்தது
தமிழ் மொழியும்
மல்லி கதையும்...
கதை படிக்க படிக்க
ஆர்வம் மேலிட
கருத்துக்கள் பதிய
தொடங்கி..
கருத்துக்கள் மூலம்
சில விவாதங்கள்..
பல கொண்டாட்டங்கள்..
என எங்களின்
நேரங்களில் பாதியை
ஆக்ரமித்து
எங்கள் நெஞ்சங்களில்
வாழ்ந்த வாழும்
கதையாகி போனது..
எங்களின் தனிமையை
போக்கிய
கதை இனிமையாய்
முடியும் போது...
சுகமான சோகத்தோடு
எங்களைவிட்டு
பிரிகிறது..
பல சோதனை கடந்து
100 பதிவுகளோடு
வெற்றி பெற்று
பல வெற்றி மேலும்
பெற வாழ்த்துகிறோம்...
For your great future...Emoji maathi potingala Ethuku Congratulations
Certainly no replacement for sjmYes etho friends fairwell party pola iruku... Vera oru story la meet panuvom regularly but Namba sjm pola varuma
Super uma...
Nanum ethe feel than iruken.... U poured out our feelings jiபடிச்சு முடிச்ச உடன் கண் கலங்கிடுச்சு .....என்னமோ நானே ஏதோ சாதிச்சு முடிச்ச மாதிரி
ஒரு உணர்வு ....நெகிழ்ச்சி ... ...
நிறைவு ...அழகான நிறைவு....முழு மனநிறைவு ....
நீண்ட பயணம் ...11/2வருட மிக நீண்ட பயணம் ......
உங்களுடன் மற்றும் பொன்ஸ் , தங்கமலர், பானு, மணி, பாத்திமா,மீரா, ரதி, ஜோ ,ஹேமா உமா.M
,jass,பொற்செல்வி அருணாவிஜயன், மைதிலி ,விஜி ,அரசிச்செல்வன்,சிந்து , பூவிழி, ராணி , அன்சா,
லட்சுமி சிவகுமார், லலிதா, முருகேசன் ப்ரோ,கயல்முத்து ,சித்ரா கணேசன் ,Harishan என்று
அனைவருடனும் பயணித்த ஒரு சந்தோஷமான பயணம் .....
கதை படித்த நேரங்கள் குறைவு....அனைவருடனும் கதை விவாதித்து மகிழ்ந்த நேரங்கள் தான் அதிகம் ....
இனிமையான அனுபவம் ....once in a lifetime erperience .....அனால் பயணங்கள் முடிவதில்லை இல்லையா ....
உங்கள் உடனான என்னுடைய பயணமும் தொடரும்....
அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் .....
மறக்க முடியாத ஒரு கதையை இனிமையான , இதமான அனுபவங்களுடன் கொடுத்த உங்களுக்கும்
என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ....மல்லிகா
அடுத்த பயணம் எப்போது என்று தகவல் கொடுங்கள் ......
அதே வார்ததைகளை சொல்வது அதிசயமில்லயே..மந்திரவாதி மல்லிகா..
இது நான் ஏற்கெனவே சொன்னேனே, பொன்ஸ்..
மல்லி always rocks...
படிச்சு முடிச்ச உடன் கண் கலங்கிடுச்சு .....என்னமோ நானே ஏதோ சாதிச்சு முடிச்ச மாதிரி
ஒரு உணர்வு ....நெகிழ்ச்சி ... ...
நிறைவு ...அழகான நிறைவு....முழு மனநிறைவு ....
நீண்ட பயணம் ...11/2வருட மிக நீண்ட பயணம் ......
உங்களுடன் மற்றும் பொன்ஸ் , தங்கமலர், பானு, மணி, பாத்திமா,மீரா, ரதி, ஜோ ,ஹேமா உமா.M
,jass,பொற்செல்வி அருணாவிஜயன், மைதிலி ,விஜி ,அரசிச்செல்வன்,சிந்து , பூவிழி, ராணி , அன்சா,
லட்சுமி சிவகுமார், லலிதா, முருகேசன் ப்ரோ,கயல்முத்து ,சித்ரா கணேசன் ,சசிதீரா ,Harishan என்று
அனைவருடனும் பயணித்த ஒரு சந்தோஷமான பயணம் .....
கதை படித்த நேரங்கள் குறைவு....அனைவருடனும் கதை விவாதித்து மகிழ்ந்த நேரங்கள் தான் அதிகம் ....
இனிமையான அனுபவம் ....once in a lifetime erperience .....அனால் பயணங்கள் முடிவதில்லை இல்லையா ....
உங்கள் உடனான என்னுடைய பயணமும் தொடரும்....
அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் .....
மறக்க முடியாத ஒரு கதையை இனிமையான , இதமான அனுபவங்களுடன் கொடுத்த உங்களுக்கும்
என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ....மல்லிகா
அடுத்த பயணம் எப்போது என்று தகவல் கொடுங்கள் ......