murugesanlaxmi
Well-Known Member
மைதிலி மணிவண்ணன் சகோதரி நன்றி , நன்றி , நட்பில் இருப்போம் நட்பை தொடருவோம்
32 வயசாகியும் பாவம் அசுவின் க்கு கடைசி வரை ஜோடி தரலை மல்லி
அவன வில்லனாவே பார்த்துடீங்க
ஆனா ரஞ்சி க்கு இரண்டு குழந்தைகள்
அவள் முந்தாநாளே வாழ்த்தினாள் சகோ...அந்த வெள்ளை உள்ளத்தால் தான் நான் முதலிடம் வந்தேன்... இந்த தளத்தில் நிறைய கருத்துக்களை பதிய தூண்டுவதில் இவளை அடிச்சிக்க முடியாது..கோபமோ, கிண்டலோ, அல்லது பாராட்டோ எதையும் உச்சம் தொடும் என் இனிய சகோதரி, நேற்று மட்டுமே உங்களுக்கு அதிஷ்டம் குறைந்தது .விஞ்சானமும் சதி செய்தது. ஆனால் இன்று முதல் எதிலும் வெற்றி சகோதரி{ஒருவரை மனம் திறந்து பாராட்டும் குணம் உங்களிடம் பார்த்தேன் சகோதரி, நன்றி}
ஆம் சகோ..இனிய சகோதரி நாவல் படித்து நேரத்தில் உங்கள் கவிதை எப்படி வரும் என யோசித்த நேரம் அதிகம் சகோதரி , அதேபோல் எதிர்பார்ப்பை அழகாக பூர்த்தி செய்வீர் சகோதரி .எப்போதும் உங்கள் பயணம் தொடரட்டும் சகோதரி{ இன்ன அண்ணா என்று கேட்பது புரிகிறது,இது ஒரு பழக்கம் சகோதரி , நாம் ஒரு வகுப்பு முடிந்து மேல் வகுப்பு செல்கிறோம் சகோதரி }
me tooநாளைக்கு என்ன செய்வோம் மலர்..
ஒவ்வொரு கதை முடியும்போதும்...இன்னும் கொஞ்சநாள் பயணித்திருக்கலாம் என்றே தோன்றும்.
முடிகிறதே என்று வருந்துவதே அதிகப்பேர்...
எல்லாம் உங்கள் எழுத்து எனும் மந்திரம்
வாழ்ததுகள் மல்லி.
சகோதரி, நான் வருத்தம் அடைத்ததை உணர்ந்து தனிபட்ட முறையில் சாரி சொல்லி என் கமெண்ட்ஸ்யை முன்னமே படித்து இதைவிட அருமையாக பாராட்டிவிட்டார் சகோதரி. அவரை கரடு முரடு மலர் என்று நினைத்தேன். இல்லை பெயருக்கு பொருத்தமான இனிய சகோதரிஅவள் முந்தாநாளே வாழ்த்தினாள் சகோ...அந்த வெள்ளை உள்ளத்தால் தான் நான் முதலிடம் வந்தேன்... இந்த தளத்தில் நிறைய கருத்துக்களை பதிய தூண்டுவதில் இவளை அடிச்சிக்க முடியாது..
பாராட்ட ஒரு மனம் வேண்டும்...மற்றவர்களின் வளர்ச்சி பார்த்து சந்தோசிக்கும் பெயரைப்போலவே தங்க மனம் கொண்ட மலர் அவள்....என்றும் வாழ்க வளமுடன்