E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கோபமோ, கிண்டலோ, அல்லது பாராட்டோ எதையும் உச்சம் தொடும் என் இனிய சகோதரி, நேற்று மட்டுமே உங்களுக்கு அதிஷ்டம் குறைந்தது .விஞ்சானமும் சதி செய்தது. ஆனால் இன்று முதல் எதிலும் வெற்றி சகோதரி{ஒருவரை மனம் திறந்து பாராட்டும் குணம் உங்களிடம் பார்த்தேன் சகோதரி, நன்றி}
அவள் முந்தாநாளே வாழ்த்தினாள் சகோ...அந்த வெள்ளை உள்ளத்தால் தான் நான் முதலிடம் வந்தேன்... இந்த தளத்தில் நிறைய கருத்துக்களை பதிய தூண்டுவதில் இவளை அடிச்சிக்க முடியாது..

பாராட்ட ஒரு மனம் வேண்டும்...மற்றவர்களின் வளர்ச்சி பார்த்து சந்தோசிக்கும் பெயரைப்போலவே தங்க மனம் கொண்ட மலர் அவள்....என்றும் வாழ்க வளமுடன்
 

ThangaMalar

Well-Known Member
இனிய சகோதரி நாவல் படித்து நேரத்தில் உங்கள் கவிதை எப்படி வரும் என யோசித்த நேரம் அதிகம் சகோதரி , அதேபோல் எதிர்பார்ப்பை அழகாக பூர்த்தி செய்வீர் சகோதரி .எப்போதும் உங்கள் பயணம் தொடரட்டும் சகோதரி{ இன்ன அண்ணா என்று கேட்பது புரிகிறது,இது ஒரு பழக்கம் சகோதரி , நாம் ஒரு வகுப்பு முடிந்து மேல் வகுப்பு செல்கிறோம் சகோதரி }
ஆம் சகோ..
நாம பாஸாகிட்டோம்..
 

malar1962

Well-Known Member
:)நாளைக்கு என்ன செய்வோம் மலர்..
ஒவ்வொரு கதை முடியும்போதும்...இன்னும் கொஞ்சநாள் பயணித்திருக்கலாம் என்றே தோன்றும்.
முடிகிறதே என்று வருந்துவதே அதிகப்பேர்...
எல்லாம் உங்கள் எழுத்து எனும் மந்திரம்
வாழ்ததுகள் மல்லி.
me too
 

Shobana selvarani

Well-Known Member
Sema mam varsh ava maganai avala mathiriyae ellarudanum palagaramathiri valarkrathu superb.... patthathu patthathu enanu teriala athu super.... thala ellathaium senjitaru thala thalathan.... ini ellaraium miss panuvom .... 97 epi mudiara mathiri sollirunthinga apavae nenachaen 100 epila mudinja niraiva irukumnu thanks mam .... because thala story 100 episode irunthathan mulumaiyanatha irukum... thalana kethu irukanumla... i miss you so muchhhhh......
 

babyarasu

Member
அழகான கதைப் பயணம்.மல்லிகா நன்றி.
நீங்கள் கதைகளை இதே வடிவத்தில் கொடுங்கள்,படிப்பதற்க்கு flip book விட வசதியாக இருக்கிறது.உங்கள் தலைவியின் நாயகன் நா வலை மீண்டும் பதிவேற்ற இயலுமா?படிக்க ஆவலாக இருக்கிறேன்.நன்றி
 

murugesanlaxmi

Well-Known Member
அவள் முந்தாநாளே வாழ்த்தினாள் சகோ...அந்த வெள்ளை உள்ளத்தால் தான் நான் முதலிடம் வந்தேன்... இந்த தளத்தில் நிறைய கருத்துக்களை பதிய தூண்டுவதில் இவளை அடிச்சிக்க முடியாது..

பாராட்ட ஒரு மனம் வேண்டும்...மற்றவர்களின் வளர்ச்சி பார்த்து சந்தோசிக்கும் பெயரைப்போலவே தங்க மனம் கொண்ட மலர் அவள்....என்றும் வாழ்க வளமுடன்
சகோதரி, நான் வருத்தம் அடைத்ததை உணர்ந்து தனிபட்ட முறையில் சாரி சொல்லி என் கமெண்ட்ஸ்யை முன்னமே படித்து இதைவிட அருமையாக பாராட்டிவிட்டார் சகோதரி. அவரை கரடு முரடு மலர் என்று நினைத்தேன். இல்லை பெயருக்கு பொருத்தமான இனிய சகோதரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top