E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நல்ல மூன்று பெண்களை
கொண்ட குடும்பத்தில்
தவறான ஆண் மகனில்
ஒருவனாய் என்னுடைய அறிமுகம்..

ஈர்ப்பில் ஒரு வகை
பெண்ணிடம்
தோன்றுவது..

மறுவகை ஆளுமை
கொண்ட ஆண்
மகனின் ஒவ்வொரு அசைவும்..

பிரம்மிப்பை ஏற்படுத்தும்
ஒருவன் தன்னை துச்சமாக
எண்ணும் போது
ஈர்ப்பு நிலை தாண்டி
பொறாமை ஆகிறது..

தவறுக்கு வழிவகுத்தது
முதல் பிழை...
பிழை அறிந்த பின்
தான் காதல் கொண்ட
பெண்ணை மணக்க
மிரட்டியது
இரண்டாம் பிழை..

பொறாமை கொண்டு
பழி வாங்க அவனுடன்
ஒரு பெண்ணை
இணைத்து புகைப்படங்கள்
வெளியிடப்பட்டது
மூன்றாம் பிழை...

தண்டனையாக பெற்ற
ஒருவருட சிறை தண்டனை
கூட என்னுள்
மாற்றங்கள் கொண்டுவந்ததா
தெரியாது..

ஒரு பெண்ணின் மானம்
காப்பதை கண்ணுற்றவளின்
சிறு நம்பிக்கை என்னில்
பல மாற்றங்கள்..

சகோதரனாக என்னை
உணர செய்தே
அவளை பெரும்
ஆபத்திலிருந்து
காப்பாற்ற தூண்டியது..

அந்த நொடி முதல்
என் வாழ்வில்
நல்லவையே..

தேவதையாய் வந்து
என்னை நல்லவனாய்
மாற்றினாள்..
சூப்பர் பாத்தி
 

sindu

Well-Known Member
நல்ல மூன்று பெண்களை
கொண்ட குடும்பத்தில்
தவறான ஆண் மகனில்
ஒருவனாய் என்னுடைய அறிமுகம்..

ஈர்ப்பில் ஒரு வகை
பெண்ணிடம்
தோன்றுவது..

மறுவகை ஆளுமை
கொண்ட ஆண்
மகனின் ஒவ்வொரு அசைவும்..

பிரம்மிப்பை ஏற்படுத்தும்
ஒருவன் தன்னை துச்சமாக
எண்ணும் போது
ஈர்ப்பு நிலை தாண்டி
பொறாமை ஆகிறது..

தவறுக்கு வழிவகுத்தது
முதல் பிழை...
பிழை அறிந்த பின்
தான் காதல் கொண்ட
பெண்ணை மணக்க
மிரட்டியது
இரண்டாம் பிழை..

பொறாமை கொண்டு
பழி வாங்க அவனுடன்
ஒரு பெண்ணை
இணைத்து புகைப்படங்கள்
வெளியிடப்பட்டது
மூன்றாம் பிழை...

தண்டனையாக பெற்ற
ஒருவருட சிறை தண்டனை
கூட என்னுள்
மாற்றங்கள் கொண்டுவந்ததா
தெரியாது..

ஒரு பெண்ணின் மானம்
காப்பதை கண்ணுற்றவளின்
சிறு நம்பிக்கை என்னில்
பல மாற்றங்கள்..

சகோதரனாக என்னை
உணர செய்தே
அவளை பெரும்
ஆபத்திலிருந்து
காப்பாற்ற தூண்டியது..

அந்த நொடி முதல்
என் வாழ்வில்
நல்லவையே..

தேவதையாய் வந்து
என்னை நல்லவனாய்
மாற்றினாள்..
Very nice fathi,
Not a mother
Not a sister
neither his wife or daughter
but as a friend also.
she could bring changes :)
 
Last edited:

Lakshmi sivakumar

Well-Known Member
நல்ல மூன்று பெண்களை
கொண்ட குடும்பத்தில்
தவறான ஆண் மகனில்
ஒருவனாய் என்னுடைய அறிமுகம்..

ஈர்ப்பில் ஒரு வகை
பெண்ணிடம்
தோன்றுவது..

மறுவகை ஆளுமை
கொண்ட ஆண்
மகனின் ஒவ்வொரு அசைவும்..

பிரம்மிப்பை ஏற்படுத்தும்
ஒருவன் தன்னை துச்சமாக
எண்ணும் போது
ஈர்ப்பு நிலை தாண்டி
பொறாமை ஆகிறது..

தவறுக்கு வழிவகுத்தது
முதல் பிழை...
பிழை அறிந்த பின்
தான் காதல் கொண்ட
பெண்ணை மணக்க
மிரட்டியது
இரண்டாம் பிழை..

பொறாமை கொண்டு
பழி வாங்க அவனுடன்
ஒரு பெண்ணை
இணைத்து புகைப்படங்கள்
வெளியிடப்பட்டது
மூன்றாம் பிழை...

தண்டனையாக பெற்ற
ஒருவருட சிறை தண்டனை
கூட என்னுள்
மாற்றங்கள் கொண்டுவந்ததா
தெரியாது..

ஒரு பெண்ணின் மானம்
காப்பதை கண்ணுற்றவளின்
சிறு நம்பிக்கை என்னில்
பல மாற்றங்கள்..

சகோதரனாக என்னை
உணர செய்தே
அவளை பெரும்
ஆபத்திலிருந்து
காப்பாற்ற தூண்டியது..

அந்த நொடி முதல்
என் வாழ்வில்
நல்லவையே..

தேவதையாய் வந்து
என்னை நல்லவனாய்
மாற்றினாள்..
Super super fathima.thanks.ரொம்ப சந்தோஷமா இருக்கு Ashwin!!!!!!ஏன் பிடிக்கும்னா எல்லாம் இருந்து அவனுடைய ஆசைகளும் நிறைவேறி நல்லவனா இருக்கறது வேற.எல்லாமே தோல்வி.ஆனால் தன்னை ஒருத்தி நம்பி விட்டாள் என்பதற்காக பகைவனாயும் அவன் மனைவியை தன் உயிர் பற்றி கவலைப்படாமல் காப்பாற்றினானே.அங்கே உயர்ந்துவிட்டான் ashwin.பகைவனையும் நண்பனாக்கியது முதலில் இவன்தான்.this is followed by eshwar.இது மிகவும் கஷ்டமான விஷயம்.
 

banumathi jayaraman

Well-Known Member
MM எழுதும் எல்லாக் கதைகளிலும் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்.SJM அதிலும் மிக நுண்ணிய உணர்வுகள் உள்ளடக்கிய கதை.எப்போதுமே opposite poles attract each other என்பது மாதிரி எதிர்மாறான சிந்தனை கொண்டவர்களை நம் மனம் உற்றுப் பார்க்கும்.பார்க்க பார்க்க attraction அதிகரிக்கும். ஈஷ்வர் அவனுக்கு பிடிக்காமல் தான் வர்ஷை பார்க்கிறான்.ஆனாலும் அவளின் ஆளுமை அலட்சியம் எதிர்ப்பு அவனை உன்னை அடைந்தே தீருவேன் என முடிவெடுக்க வைக்கிறது.அதே மாதிரி அவனின் கம்பீரம் அவளுக்கு கிடைக்காத மரியாதை அவனுக்கு கிடைக்கும் போது வர்ஷையும் attract செய்கிறது.பிறகே eshwar காதலை உணர்கிறான். ஈஷ்வர் ஒரு இடத்தில் நினைப்பான் நல்ல வேளை இது காதல் என நான் உணர்ந்து கொண்டேன் இல்லை என்றால் எல்லாமே தப்பா போயிருக்குமே என்று. பணம் அந்தஸ்து caste படிப்பு எதுவுமே காதல் வாழ்கையை தீர்மானிப்பதில்லை.இரு மனங்கள் தன் துணைக்காக என்று இறங்கி வரும்போது adjust செய்யும் போதுதான் அடுத்தவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் போது தான் அவர்களின் காதல் வாழ்க்கை அழகாகிறது.திருமணம் என்பது நம்மை பற்றி சிந்திக்காமல் நம் துணையை பற்றிசிந்திப்பதே.இது இருவருக்கும் பொருந்தும். Love deepens only when you are lost in others.இது நான் சொல்லல.எங்கோ படித்தது.ஈஷ்வர் கர்வத்தை தொலைத்தான் அவளுக்காக.வர்ஷ் அவளுடைய சந்தோஷத்திற்காக அவனை அவனாகவே ஏற்றுக் கொண்டாள். பிறகே அவர்களுக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கைஅமைகிறது. இது கதைக்கு மட்டுமல்ல நிஜ வாழ்க்கைக்கும் பொருந்தும்.MM thanks a lot for giving this lovely story for us, making us happy and cherish every moment of this story on each and every line we read and make our life happy by your wonderful writings.love u lots.
Superb, Lakshmi Sivakumar dear and thank you very much for my Malli dear's this lovely novel, Sangeetha Jathi Mullai"s lovely comments
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
மலர் இந்த ஆட்டோவில் ஏத்திவிட்ட பிள்ளையைக் காணுமே.... ரெம்ப நல்லவளோ...:p
அவ பயந்து போய் தலைமறைவாயிட்டா..
தைரியத்த தேத்திக்கிட்டு வருவா..
வெயிட் பண்ணுங்க...
 

malar02

Well-Known Member
To......
My special friends...
Jass,Ansadoss, Poovizhi. And Sindu.....and......MM

It is my parting comment to SJM....
rather,conveying my heart felt thanks to you...
Very naturally the friendship has been formed
between us,because of only one reason...
நமது கருத்தொருமித்த எண்ணங்களும் ,உணர்வுகளும் மட்டுமே....
not for any other reasons.......
So it is very very special to me....

SJM உடன் ஆன இந்த பயணத்தில், சிலபல
கசப்பான சம்பவங்கள்,நிகழ்வுகள் நடந்தன....
அதையெல்லாம் கடந்து,இறுதி பதிவு வரை வந்தோம் என்றால்,
அதற்கு உங்கள் அனைவரின் அன்பும்,நட்பும் மட்டுமே காரணம்...
இனி வரும் காலங்களிலும் இந்த
இனிய நட்பு இறுகிய நட்பாக தொடர விரும்புகிறேன் ,ஆசைப்படுகிறேன்...
நன்றிகளும் வாழ்த்துகளும் நண்பர்களே.....
உங்களின் வளமான வருங்காலத்திற்காகவும்..



To MM...

உங்களின் இனிய நட்பு வட்டத்தில் என்னையும்
இணைத்துக் கொண்டதற்காக....
பலமான நட்பாக மாற்றியதற்காக...
எந்த வித தடைகளுமின்றி
தொடர்ந்த நட்பாக வேண்டும் என்ற
ஆசையுடன் ,வாழ்த்துகளுடன்
நன்றிகள் பல பல....
LoveEmoji-175x115.jpg
 

ThangaMalar

Well-Known Member
நல்ல மூன்று பெண்களை
கொண்ட குடும்பத்தில்
தவறான ஆண் மகனில்
ஒருவனாய் என்னுடைய அறிமுகம்..

ஈர்ப்பில் ஒரு வகை
பெண்ணிடம்
தோன்றுவது..

மறுவகை ஆளுமை
கொண்ட ஆண்
மகனின் ஒவ்வொரு அசைவும்..

பிரம்மிப்பை ஏற்படுத்தும்
ஒருவன் தன்னை துச்சமாக
எண்ணும் போது
ஈர்ப்பு நிலை தாண்டி
பொறாமை ஆகிறது..

தவறுக்கு வழிவகுத்தது
முதல் பிழை...
பிழை அறிந்த பின்
தான் காதல் கொண்ட
பெண்ணை மணக்க
மிரட்டியது
இரண்டாம் பிழை..

பொறாமை கொண்டு
பழி வாங்க அவனுடன்
ஒரு பெண்ணை
இணைத்து புகைப்படங்கள்
வெளியிடப்பட்டது
மூன்றாம் பிழை...

தண்டனையாக பெற்ற
ஒருவருட சிறை தண்டனை
கூட என்னுள்
மாற்றங்கள் கொண்டுவந்ததா
தெரியாது..

ஒரு பெண்ணின் மானம்
காப்பதை கண்ணுற்றவளின்
சிறு நம்பிக்கை என்னில்
பல மாற்றங்கள்..

சகோதரனாக என்னை
உணர செய்தே
அவளை பெரும்
ஆபத்திலிருந்து
காப்பாற்ற தூண்டியது..

அந்த நொடி முதல்
என் வாழ்வில்
நல்லவையே..

தேவதையாய் வந்து
என்னை நல்லவனாய்
மாற்றினாள்..
மீராட்ட கேட்டா பாத்திட்ட இருந்து கவிதை வருது..
Confirm ஆச்சு..
இரண்டுமே ஒருத்தரே..

அஸ்வின் பக்கமிருந்து ஒரு வியூ..
நல்லவனாவதும், கெட்டவனாதும் சந்தர்ப்ப சூழ்நிலைகளே..

நன்றி மீரா.. ஸாரி.. பாத்தி...
 

banumathi jayaraman

Well-Known Member
நல்ல மூன்று பெண்களை
கொண்ட குடும்பத்தில்
தவறான ஆண் மகனில்
ஒருவனாய் என்னுடைய அறிமுகம்..

ஈர்ப்பில் ஒரு வகை
பெண்ணிடம்
தோன்றுவது..

மறுவகை ஆளுமை
கொண்ட ஆண்
மகனின் ஒவ்வொரு அசைவும்..

பிரம்மிப்பை ஏற்படுத்தும்
ஒருவன் தன்னை துச்சமாக
எண்ணும் போது
ஈர்ப்பு நிலை தாண்டி
பொறாமை ஆகிறது..

தவறுக்கு வழிவகுத்தது
முதல் பிழை...
பிழை அறிந்த பின்
தான் காதல் கொண்ட
பெண்ணை மணக்க
மிரட்டியது
இரண்டாம் பிழை..

பொறாமை கொண்டு
பழி வாங்க அவனுடன்
ஒரு பெண்ணை
இணைத்து புகைப்படங்கள்
வெளியிடப்பட்டது
மூன்றாம் பிழை...

தண்டனையாக பெற்ற
ஒருவருட சிறை தண்டனை
கூட என்னுள்
மாற்றங்கள் கொண்டுவந்ததா
தெரியாது..

ஒரு பெண்ணின் மானம்
காப்பதை கண்ணுற்றவளின்
சிறு நம்பிக்கை என்னில்
பல மாற்றங்கள்..

சகோதரனாக என்னை
உணர செய்தே
அவளை பெரும்
ஆபத்திலிருந்து
காப்பாற்ற தூண்டியது..

அந்த நொடி முதல்
என் வாழ்வில்
நல்லவையே..

தேவதையாய் வந்து
என்னை நல்லவனாய்
மாற்றினாள்..

இன்பமாய் மாறிய நாள்களில்
ஆளுமை கொண்டவரின்
நட்பும் கூடியது..
நல் உறவை தந்தவள்
Superb, Fathima dear
But only two girls thaane, Ruba and Ishwarya, I think so, Fathima chellam
Now I got it, you including Aswinin mummy,
am I right, Fathima dear?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top