Thx dearNice
Thx dearNice
muzhu epiyum sila varigalil. Beautifully expressed Jasha dear...அவனோடும் போராடவில்லை அவள் மனதோடும் போராடவில்லை...
கண் சாட்சி கண்ணீரே மிச்சம்..
இருவரின் எண்ணமும்..எடுத்து சொன்னவிதம் உணர்வுகளுக்குள் சிக்கி கொண்ட வார்த்தைகளில் வலிக்க வலிக்க கண்ணீரோடு வாசிக்க வச்சிட்டிங்க....
கணவன் எனும் பொருளென்ன..
பொருந்தி வாழும் பெண்ணிற்கு காவலோடு காதல் தரவேண்டாமா..
காதல் கொண்டு மணந்தவனுக்கு கடுகுகளவும் காக்கும் முறை வேண்டாமா... எங்கெங்கு போராடுவாள்..பெண்ணவள்...
அண்ணன் தங்கையாய் அழித்ததாய் சொன்ன வாழ்வில் அவளுக்கான வாழ்வும் எங்கோ தொலைந்து போனதை என்று உணர்வான் அந்த மூடன்...
வலிக்கு வரிகளோட நிதானமா கதை நகர்த்தி இருக்கிங்க ..
இனி வரும் புயலை காண காத்திருக்கிறேன் ...
Kuduthiduvom dearpls sis go for 1 or 2 epi more n try to sweet ending
illa illa pa.... unga yosanai padiye neenga seiyungaSo avangla serkama neenga oya poradhu illa
mappi sema po....அவனோடும் போராடவில்லை அவள் மனதோடும் போராடவில்லை...
கண் சாட்சி கண்ணீரே மிச்சம்..
இருவரின் எண்ணமும்..எடுத்து சொன்னவிதம் உணர்வுகளுக்குள் சிக்கி கொண்ட வார்த்தைகளில் வலிக்க வலிக்க கண்ணீரோடு வாசிக்க வச்சிட்டிங்க....
கணவன் எனும் பொருளென்ன..
பொருந்தி வாழும் பெண்ணிற்கு காவலோடு காதல் தரவேண்டாமா..
காதல் கொண்டு மணந்தவனுக்கு கடுகுகளவும் காக்கும் முறை வேண்டாமா... எங்கெங்கு போராடுவாள்..பெண்ணவள்...
அண்ணன் தங்கையாய் அழித்ததாய் சொன்ன வாழ்வில் அவளுக்கான வாழ்வும் எங்கோ தொலைந்து போனதை என்று உணர்வான் அந்த மூடன்...
வலிக்கு வரிகளோட நிதானமா கதை நகர்த்தி இருக்கிங்க ..
இனி வரும் புயலை காண காத்திருக்கிறேன் ...
Well said banuma... namma samudhayam niraiya maranum. Chumma thali katina avan dhan kan kanda purushan. Adichalum medhichalum avanuku seva seiyanum.என்ன சொல்வதுன்னு எனக்கு
தெரியலை, ஷோபா டியர்
No words from me
ஒரு சதவீதம் இல்லையில்லை
அரை சதவீதம் கூட அமுதவள்ளியை
நம்பாத, நம்ப விரும்பாத அர்ஜுன்
நிஜமாகவே அவளை
காதலித்தானா?
இல்லை நண்பனின் தங்கைன்னு
பரிதாபப்பட்டு வாழ்வு
கொடுத்தானா?
அண்ணன் இறந்துட்டான்
எனக்கு வாழ்க்கை கொடுன்னு
இந்த கேனை கிறுக்கனிடம் வந்து
அமுதா ஒண்ணும் கேட்கலையே
கறுப்பு கலர் கண்ணாடி போட்டுட்டு
எல்லாவற்றையும் பார்த்தால்
காக்கா வாந்தியெடுத்த மாதிரி
எல்லாமே கருப்பாய்த்தான்
தெரியும்
அம்மா சொன்னதையே இன்னும்
இவன் நம்புவதால்தான்
அம்மாவின் பேச்சை அறிவு
கெட்டுப் போய் நம்பி அதே கண்ணோட்டத்தில் பார்ப்பதால்தான்
அமுதா செய்வதெல்லாம் தப்பும்
தவறுமாக அர்ஜுனுக்கு தெரியுது
கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சூண்டு அவளை நம்பி அவள் எங்கே போகிறாள் என்ன செய்கிறாள்ன்னு அமுதாவிடமே அர்ஜுன் கேட்டிருக்கலாமே
அதை விடுத்து வார்த்தையாலேயே
அவளை சாகடித்து கொன்று
குழிதோண்டி புதைத்து விட்டான்
இனி அமுதா செத்த பிணம்தான்
ஆனாலும் கட்டிய கணவனைக்
கூடையில் வைத்து தாசி வீட்டுக்கு
புருஷனைக் கொண்டு போன
கற்புக்கரசிகள் வாழ்ந்த இந்த
பாழாப்போன தமிழ் நாட்டு
கலாச்சாரப்படி அவள் இறக்கும்
வரை அமுதாவுக்கு அர்ஜுன்தான்
புருஷன்
தினமும் நெருப்பில் குளித்தாலும்
அவனுடன்தான் இவள் வாழ்ந்தாக
வேண்டும்
அர்ஜுனை விடுத்து வேறு
ஒருவனை கணவனாக தேடினால்
அவன் தாய்-ங்கிற பேய் சொன்னது
உண்மையாகி விடுமே
sitting in Aniruth's concert and i am trying to patch things btn arjun and ammu
Super illa?mappi sema po....
Seriously... he is singing manu manu manu... now.. iam at the front vip row...