E06 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

Jasha

Well-Known Member
அவனோடும் போராடவில்லை அவள் மனதோடும் போராடவில்லை...
கண் சாட்சி கண்ணீரே மிச்சம்..
இருவரின் எண்ணமும்..எடுத்து சொன்னவிதம் உணர்வுகளுக்குள் சிக்கி கொண்ட வார்த்தைகளில் வலிக்க வலிக்க கண்ணீரோடு வாசிக்க வச்சிட்டிங்க....
கணவன் எனும் பொருளென்ன..
பொருந்தி வாழும் பெண்ணிற்கு காவலோடு காதல் தரவேண்டாமா..
காதல் கொண்டு மணந்தவனுக்கு கடுகுகளவும் காக்கும் முறை வேண்டாமா... எங்கெங்கு போராடுவாள்..பெண்ணவள்...

அண்ணன் தங்கையாய் அழித்ததாய் சொன்ன வாழ்வில் அவளுக்கான வாழ்வும் எங்கோ தொலைந்து போனதை என்று உணர்வான் அந்த மூடன்...
வலிக்கு வரிகளோட நிதானமா கதை நகர்த்தி இருக்கிங்க ..
இனி வரும் புயலை காண காத்திருக்கிறேன் ...
 

banumathi jayaraman

Well-Known Member
Hi friends,

He is the next update

யாகாவார் ஆயினும் நா காக்க
padichutu sollunga.

This was supposed to be my last epi.
But epi size perusaagavae we have one more epi.

I have one confession to make... its has a sad ending.
Already oruthar msg panitaanga... "கதை போர போக்க பார்த்தா சரி இல்லையே.. sad ending vaendavae vaendamnu"

Pona story Part 1 had a sad ending.. adhukae niraiya baer varuththa pattaanga...
So i am letting u decide... next epila mudikava... illa one or two epi extend panni happy ending kudukkava?

comment-la mention panunga.. we will work on the ending :)
Daily routine workலதான் கவலையும்
பிரச்சனைகளும் சோகமும் இருக்கு,
ஷோபா டியர்
Atleast கதையிலாவது ஹேப்பி
ending இருக்கட்டுமே
So, இன்னும் இரண்டு மூன்று
அப்டேட்ஸ் கொடுத்து ஸ்டோரியில்
happy ending கொடுங்க, ஷோபா டியர்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

Happy ending பிடிக்கும் தான்........
ஆனால் story line அதுக்கு சரிவராதுனு தோன்றினால் என்ன முடிவென்றாலும் ஓகே........

என்ன இப்படி பேசுறான்........
திரும்பி வந்தப்புறம் கூட புரியலையே இவனுக்கு.......
இத்தனை வருடம் கழித்தும் அவளோட செய்கையை வைத்து அவளை புரிஞ்சுக்காதவன் என்ன husband........
அப்படி இருந்தால் ஏன் இவன் கிட்ட திரும்ப வரப்போறா???
அவனை பார்த்துப்பார்த்து கவனிக்க போறா???
சொல்றதெல்லாம் செய்யப்போறா???
பிள்ளையை கொஞ்ச போறா???

சில ஆண்கள் இப்படித்தான்........
காலம் கடைசி வரை புரிஞ்சுக்கவே மாட்டாங்க.........
பொண்டாட்டி இல்லாதப்போ தோன்றும் தனிமை கூட வந்ததும் காட்டமாட்டாங்க......
இவன் தேறாத கேஸ்........
அம்மா விதைத்ததை அறுவடை பண்ணுறான்........
Hope he learns his lesson. Last line next epila varudhu :)
Indha maadhari ammanga paiyanugala kalyanam pani kudukkaama koodavae vachuka vaendiyadhu dhaanae..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top