E 9- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பொன்னும்மா,
மனதை நெகிழ்த்தும் பதிவு. கண்களின் ஓரம் ஈரமும் கூட. இனி என்ன செய்யப் போகிறார் . பொடி வகைகளைக் கொண்டு மேலே வரப் போகிறாரா ? இல்லை கணவரின் தொழிலா? கணவரின் தொழில் என்னவானது ? மாமனார் வீட்டின் முன் நிமிர்ந்து நின்று ( அவர்களை மிஞ்சி ) சாதிப்பாரா மக்களின் துணையுடன்......
ஹாய் மைதிலி,
நன்றிடா ...no TEARS dear.
ஆம் ..அவங்க சொந்தக் காலில்....
உன் கேள்விகளுக்கு அடுத்த பதிவில்..பிளாஷ்பேக் ல வரும்..ஓகே வா...
 

banumathi jayaraman

Well-Known Member
அருமையான பதிவு, பொன்ஸ் டியர்
மாமனார் வீட்டில் மீனாம்மாவுக்கு ஒரு வாய் தண்ணி கூட கொடுக்கலையே
அடப்பாவிகளா, தவிச்ச வாய்க்கு தண்ணி கூட தர மனதில்லையே இவங்க மூஞ்சிக்கு, மீனாம்மாவை நம்பாமல், இவங்களை நம்பி மகேஸ்வரன் எழுதி வைச்சுட்டு போனாராம்
வழக்கமாக பெண்கள் எப்போதும் ஜெயிக்கும் சமையல் கலையையே, தங்களோட வாழ்க்கைக்கு, முன்னேற்றத்துக்கு, ஆதாரமாக மீனாம்மா எடுத்திருக்காங்க
நிச்சயம் இவங்க ஜெயிப்பாங்க
அரசாங்க அலுவலர்கள் மாதிரியே, அவங்களை விட, மேலாக வங்கியில் கொடுமை செய்யுறாங்களே
எனக்கும் பேங்க் வேலையா போனால் அரை நாள் பொழப்பே போயிடும், பொன்ஸ் செல்லம்
 

arunavijayan

Well-Known Member
கனமான பதிவு, ஆனால் இந்த சூழல் நிச்சயம் மீனாட்சிக்கு ஒரு வைராக்கியத்தையும், நிமிர்வையும் தரும் என நம்புகிறேன். அருமையான குழந்தைகள் இருக்க கவலை வேண்டாம் எதையும் சாதிக்கலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top