MythiliManivannan
Well-Known Member
அருமை பாத்திமாதங்க தாலியிட்டு
உறவாக்கி கொண்டு...
தங்க மகளை
தனதாக்கி கொண்ட
தங்க மகன்..
இன்று எதுகை, மோனை நயம் துள்ளி விளையாடுது
அருமை பாத்திமாதங்க தாலியிட்டு
உறவாக்கி கொண்டு...
தங்க மகளை
தனதாக்கி கொண்ட
தங்க மகன்..
வா ..வா..காத்திருக்கிறேன்.
ஹாய் பானு டியர்,மிக, மிக, அருமையான பதிவு, பொன்ஸ் டியர்
ஹப்பாடா, நான் மிகவும் ஆவலாக, எதிர்பார்த்த,
விக்னேஷ் and மித்ரா திருமணம் நல்லபடியாக நடந்தது
ஐ ஆம் சோ ஹேப்பி, பொன்ஸ் செல்லம்
விக்னேஷ், ஒரு நல்ல ஆண் மகன்
மித்ராவை நன்கு புரிந்து கொண்டு, அவள் மனம் மாறும்
வரை காத்திருக்கிறானே
அந்த நாட்களில், வரும் தொந்தரவுக்கு, எவ்வளவு
அன்பாக வைத்தியம் பார்க்கிறான்?
வெல் டன், விக்னேஷ் டியர்
நிலாக்குட்டிக்கும், செயின் போடுவது, மிகவும்
அழகு
இந்தத் திருமணத்திற்கு, மெயின் காரணமே,
நிலாக்குட்டி தானே!
சோ, குழந்தைக்கு இந்தப் பரிசு, மிகவும்
பொருத்தமே
ஹா, ஹா, சதீஷ் நீ மித்ராவிடம், நல்லா மாட்டிக்
கொண்டாயா?
வினியின் முகத் திருப்பலும், அழகாகத் தான் இருக்கு,
பொன்ஸ் டியர்
ஹ்ம்ம்......................மித்ராவின் முன்னாள் மாமனார்,
வந்தால் நீ ஏன் பயப்படுகிறாய், மித்து டியர்?
மனைவியைப் போல, இல்லாமல் அவர் நல்லவர்
தானே,
விக்னேஷ் இருக்கப்பயமேன்,
Waiting for your next lovely ud, on coming Sunday, eagerly,
பொன்ஸ் டியர்
நன்றி அருணா ..அழகான பதிவு
நிறைவாக இருந்தது
அழகான திருமணம், அதை தொடர்ந்து யதார்த்தமான நிகழ்வுகள்,
இதமான உறவுகள் வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றுவது அருமை.
யார் வந்தாலும் விக்கி இருக்க பயமேன்.
தங்க தாலியிட்டு
உறவாக்கி கொண்டு...
தங்க மகளை
தனதாக்கி கொண்ட
தங்க மகன்..
பொன்னும்மா, நீங்க இக்கதையை புத்தக வடிவில் கொண்டு வரும்போது பாத்தியின் கவிதைகளுடன் அச்சிலேற்ற வேண்டும்வாவ் ..சூப்பர்..அருமை ..பாத்திமா..
தங்க மகனுக்கு
வைர வரிகள்
பொருத்தமான ..
சீராக ...
கல்யாணச் சீர்
ஆம் ..அது தெரியல ...பாரு அவளுக்கு.விக்கி இருந்தால்
விக்கி விக்கி அழ கூடாது!!!
நன்றி மைத்தி..பொன்னும்மா, நீங்க இக்கதையை புத்தக வடிவில் கொண்டு வரும்போது பாத்தியின் கவிதைகளுடன் அச்சிலேற்ற வேண்டும்
நானும் சொல்றேன்.நெகிழ்வான தருணமா மீரா
உங்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறது.
உங்கள் வாழ்வில் இதனைப்போல் நெகிழ்வான தருணங்கள் நிறைய அமைய ஆண்டவனைப் பிறார்த்திக்கிறேன்