அருமையான பதிவு, அவரவர் எண்ணம் செய்யல்கள் தான் அவர்கள் வாழ்க்கை அமைகிறது என்ற வார்த்தைகள் அருமை பிரசாத் தன் மனைவி மகன் அவர்களுடன் சந்தோசம் தான் வலி வேதனை சொன்ன பின்பும் அவன் அன்னைய் அக்கா இருவரும் உணரவில்லை அவர்கள் செய்த செயலை இவகள் எல்லாம் திருந்துவர்களா என்னவோ