நன்றே செய், அதை இன்றே செய் - அது மாதிரி, அம்முவும் திலகாவும் ஷரவண அவங்க பக்கம் மொத்தமா இழுத்துட்டாங்க.
அம்மா மகன் பாசப்பிணைப்பு, எதிர்பார்க்காமல் உதவுவது, அன்பு செய்வது, அழகான முடிவு என்று அமைதியான, ஆராவரமின்றி ஓரு படைப்பு கொடுத்தற்கு வாழ்த்துக்கள் சிஸ்.