மிகவும் உணர்ச்சிகரமான பதிவு
.ஶ்ரீராமும், சத்யாவும் யாருக்கும் தெரியாம வீட்டை வித்துட்டு, அந்த பணத்துலே கடனை அடச்சுட்டு,கல்யாணத்தையும் செஞ்சிருக்காங்க
.
வாசனுக்கு உண்மை தெரியவும் மீதி பணத்தை வாங்கிட்டான்,இல்லைனா அதையும் எடுத்துட்டு ஊரை விட்டு ஓட திட்டம் போட்டு இருக்கான்
.
பாவம் வாசன் இத்தனை வருசமா கல்யாணமே பண்ணாம குடும்பத்துக்காக உழைச்சவனை
இப்படி ஏமாத்திட்டாங்களே
.
ராமநாதன், ஶ்ரீரிராம்,மதுக்கு கொடுத்த அடி பத்தாது,வாசனை என்னவெல்லாம் பேசிட்டா
.