வாசனின் வாசுகி 3

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் உணர்ச்சிகரமான பதிவு:(:(:(.ஶ்ரீராமும், சத்யாவும் யாருக்கும் தெரியாம வீட்டை வித்துட்டு, அந்த பணத்துலே கடனை அடச்சுட்டு,கல்யாணத்தையும் செஞ்சிருக்காங்க:eek::eek:.

வாசனுக்கு உண்மை தெரியவும் மீதி பணத்தை வாங்கிட்டான்,இல்லைனா அதையும் எடுத்துட்டு ஊரை விட்டு ஓட திட்டம் போட்டு இருக்கான்:mad::mad:.

பாவம் வாசன் இத்தனை வருசமா கல்யாணமே பண்ணாம குடும்பத்துக்காக உழைச்சவனை
இப்படி ஏமாத்திட்டாங்களே:cry::cry:.
ராமநாதன், ஶ்ரீரிராம்,மதுக்கு கொடுத்த அடி பத்தாது,வாசனை என்னவெல்லாம் பேசிட்டா:mad::mad::mad:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top