banumathi jayaraman
Well-Known Member
என் பசங்க சின்னவங்களாஇன்றைய வேலைக்கு செல்லும் பெண்களின் (அவல) நிலை... சிபி ஒரு முறை அப்படி தான் சொன்னான்... அதான் அந்த மெஷின்ல காசு வருதேன்னு... ஒரு நாள் உட்கார வைச்சு அவனுக்கு சொன்னேன்... அம்மாவோ அப்பாவோ வீட்டில இருந்தா இதெல்லாம் வராதுன்னு... வீட்டுக்கு வரும் போதே எப்போடா படுக்கலாம்... யாராச்சும் தோசை ஊத்தி தர மாட்டாங்களான்னு தான் இருக்கும் எப்பவும்... சூப்பர் கதைடா நிவி...
இருக்கும் பொழுது இந்த
மிஷின் இல்லை
அதனால பசங்க இந்தக் கேள்வி
கேட்கலை
அபிரிமிதமான சோர்வோடு
வரும் பொழுது ஒரு டம்ளர்
டீயோ, காப்பியோ நமக்கு
கிடைத்தாலே அன்று நம்முடைய
அதிர்ஷ்ட நாள்-னு நினைக்கணும்
நீங்க என்னடான்னா தோசைக்கு போயிட்டீங்க
அதெல்லாம் கனவில்தான்
நடக்கும், சவீதா டியர்
சில சமயம் வந்தவுடன் ஒரு
டம்ளர் தண்ணீர் கொடுத்தால்
கூட அவங்களை நான்
தேவ மனிதர்களாகப் பார்ப்பேன்