அருமையான பதிவு லதா பைஜூ
.அம்முவோட கண்ணை கட்டி விளையாடறதா நடிச்சு கௌதம் மேல விழுந்து அறை வாங்கியும் மேனகா அடங்க மாட்டேங்கறாளே
.
மனைவி,மகள் என இருப்பவனை பார்த்ததே தப்பு,இவ நெனச்சது நடக்கலை கௌதம்ட்ட அடி வாங்குன கோபத்துல அவனை பத்தி தப்பா சொல்லி நிலாவை குழப்ப பார்க்கறாளே
.இவ எல்லாம் பொண்ணா
.நிலா பேசுனதோட நிறுத்தாம ரெண்டு அறை விட்டிருக்கனும்
.
என் கௌதம் பத்தி எனக்கு தெரியாதா என சொல்லும் நிலா,இன்னைக்கு போல எப்பவும் என்கூட இருப்பியான்னு கேட்டதுக்கு பதில் சொல்லாம இருக்காளேனு செனச்சா
நிலா விரும்பியது
கார்த்திக்கையா,கௌதமை விரும்பலையா
.என்னடா இது புதுகுழப்பம்
.
காதல் பாட்டையே விரும்பாதவன்,நண்பனின் தங்கையை கல்யாண பெண்ணை ஊரை விட்டு கூட்டிட்டு போனது கார்த்திக்காகவா
.ஒரு நண்பனின் காதலுக்காக இன்னொரு நண்பனுக்கு கௌதம் செய்தது நம்பிக்கை துரோகம் தானே
.
நிலா,கார்த்திக் திருமணம் நடந்ததா
,கௌதம்,நிலா கணவன்,மனைவியா ஊரார் முன் நடிக்கிறாங்களா
.அப்படி என்றால் அம்மு யாரோட குழந்தை
.ஜெயிலில் இருக்கும் காசி,கார்த்திக் ரெண்டு பேரும் ஒருத்தரா
.