மாட்டினா கண்டிப்பா ரிஸ்க்தான். அதனாலத்தான சுதிர் பி.பி. எகிறுது.வருண் ஒரு தலைக் காதல்னு நினைச்சா நட்பு மட்டும் தான் போல...... அதுக்குள்ள இந்த ரேகா என்னவெல்லாம் நினைச்சுட்டா அவ மட்டும் இல்லை எல்லாரும் தான்....
சுதிர்... வாழ்க்கை எவ்வளவு மொக்கையா போனாலும் பரவாயில்லை சஹானா டான்கிட்ட மட்டும் கோர்த்து விட்டுடாதீங்கடா....
சஹானா திடீர்னு டிடெக்ட்டிவா மாறிட்டா...... ரொம்ப தைரியமா புத்திசாலியா நடந்துகிறா.... இருந்தாலும் மாட்டினா ரிஸ்க் தானே....
வருணுக்கு உதவணும். She ditched him before. To compensate for that hurt but more importantly, just because he is her true friend.
எல்லாருடைய பார்வையில் சஹானா நல்லவள் / இல்லை...
ஆன சஹானா மனதில் என்ன இருக்கு???
இவங்க ரெண்டு பேர் எடுக்கும் riak தான் , அவங்களை சேர்த்து வைக்கும் போல