இப்பவாவது ரேகாவுக்கும் சுதர்சனுக்கும் வருண், சஹானாவுக்கு இடைல உள்ள நல்ல நட்பு புரிஞ்சிருக்கும். இனிமே எதுக்கெடுத்தாலும் வருண் சஹானாவுக்கு அடிமைராஜாவா இருந்தான்னும்,கெமிஸ்ட்ரி லேப் பின்னாடி கட்டிபிடுச்சுக்கிட்டு நின்னாங்கன்னும் புலம்பமாட்டா. சஹானா வருணுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்னு சொல்லும்போது, வருணும் தன்னோட தோழிக்காக பார்ப்பான்தான.
சஹானா ரிஸ்க் எடுக்கிறானு பயமா இருந்தாலும் அவ புத்திசாலி,அதிலே இருந்து எப்படி தப்பிக்கணும்னு தெரியும். இல்லைனாலும் வருணும் சுதர்சனும் எதுக்கு இருக்காங்க.
சஹானா ரிஸ்க் எடுக்கிறானு பயமா இருந்தாலும் அவ புத்திசாலி,அதிலே இருந்து எப்படி தப்பிக்கணும்னு தெரியும். இல்லைனாலும் வருணும் சுதர்சனும் எதுக்கு இருக்காங்க.