முள்வேலியா? முல்லைப்பூவா ? - 9

Advertisement

P.Barathi

Well-Known Member
இப்பவாவது ரேகாவுக்கும் சுதர்சனுக்கும் வருண், சஹானாவுக்கு இடைல உள்ள நல்ல நட்பு புரிஞ்சிருக்கும். இனிமே எதுக்கெடுத்தாலும் வருண் சஹானாவுக்கு அடிமைராஜாவா இருந்தான்னும்,கெமிஸ்ட்ரி லேப் பின்னாடி கட்டிபிடுச்சுக்கிட்டு நின்னாங்கன்னும் புலம்பமாட்டா. சஹானா வருணுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்னு சொல்லும்போது, வருணும் தன்னோட தோழிக்காக பார்ப்பான்தான.
சஹானா ரிஸ்க் எடுக்கிறானு பயமா இருந்தாலும் அவ புத்திசாலி,அதிலே இருந்து எப்படி தப்பிக்கணும்னு தெரியும். இல்லைனாலும் வருணும் சுதர்சனும் எதுக்கு இருக்காங்க.
 

Surya Palanivel

Well-Known Member
ஆனாலும் வருணு செம்ம போ...
மனசுல நினைக்கற காரணத்த அப்டியே சொல்லியா சுதிர் சம்மதிக்க வக்க பார்ப்ப...தெய்வீக நட்பு..

எப்டியோ நான் நினைச்ச மாதரி lovaangi இல்ல pure நட்பாங்கி தான்னு ரேகாக்கு தெளிவாக்கிட்டான்..

இன்னும் ரெண்டு பேருமே detective mode லயே தான் இருக்காங்க...
சுதிர் க்கு இந்த கல்யாணப் பேச்ச கேட்டப்றம் ஏதானும் spark வருமோன்னு நினைச்சா "நான் stereotype hero" இல்லைன்னு காட்டறான்..

பங்கஜ் சிக்கிட்டான்....
 

rakavi

Well-Known Member
வருண் சஹா ஸ்கூல் ஹக் கட்டிப்பிடி வைத்தியமா :love: ஆனாலும் வருண் சஹா மும்பை போலேனா அவள கல்யாணம் பண்ண கேட்ருப்பேன்னு இந்தளவு உண்மைய சொல்லனும்னு அவசியம் இல்ல:sneaky:
இவங்க நட்பு தொடர பலிகடாவா சுதிர் ஆகனுமா:devilish:
அவ பாட்டுக்கு பங்கஜ் கூட லஞ்ச் போறா படிக்கிற நமக்கு பக்பக்னு இருக்கு
சஹானா கூட சேர்ந்து அவனும் மனசுல பட்டதை அப்படியே சொல்லிட்டான் :ROFLMAO: :ROFLMAO:
 

rakavi

Well-Known Member
சஹானாவின் துணிச்சல் பயங்கரமா இருக்கே.
எல்லாரும் சஹாவை திருமணம் செய்ய சொல்லியும் ஒரு சின்ன இது கூட வரலையா சுதிர்க்கு.very interesting update
ஒரு ஸ்பார்க்கும் வரலையே .... :ROFLMAO:
 

rakavi

Well-Known Member
ஆனாலும் வருணு செம்ம போ...
மனசுல நினைக்கற காரணத்த அப்டியே சொல்லியா சுதிர் சம்மதிக்க வக்க பார்ப்ப...தெய்வீக நட்பு..

எப்டியோ நான் நினைச்ச மாதரி lovaangi இல்ல pure நட்பாங்கி தான்னு ரேகாக்கு தெளிவாக்கிட்டான்..

இன்னும் ரெண்டு பேருமே detective mode லயே தான் இருக்காங்க...
சுதிர் க்கு இந்த கல்யாணப் பேச்ச கேட்டப்றம் ஏதானும் spark வருமோன்னு நினைச்சா "நான் stereotype hero" இல்லைன்னு காட்டறான்..

பங்கஜ் சிக்கிட்டான்....
அவளைக் கண்டா பத்தடி தள்ளி நிக்கறவனைப்போய் spark கேட்டா அவன் என்ன செய்வான்?:ROFLMAO::ROFLMAO:
 

rakavi

Well-Known Member
இப்பவாவது ரேகாவுக்கும் சுதர்சனுக்கும் வருண், சஹானாவுக்கு இடைல உள்ள நல்ல நட்பு புரிஞ்சிருக்கும். இனிமே எதுக்கெடுத்தாலும் வருண் சஹானாவுக்கு அடிமைராஜாவா இருந்தான்னும்,கெமிஸ்ட்ரி லேப் பின்னாடி கட்டிபிடுச்சுக்கிட்டு நின்னாங்கன்னும் புலம்பமாட்டா. சஹானா வருணுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்னு சொல்லும்போது, வருணும் தன்னோட தோழிக்காக பார்ப்பான்தான.
சஹானா ரிஸ்க் எடுக்கிறானு பயமா இருந்தாலும் அவ புத்திசாலி,அதிலே இருந்து எப்படி தப்பிக்கணும்னு தெரியும். இல்லைனாலும் வருணும் சுதர்சனும் எதுக்கு இருக்காங்க.
அவளைப் பத்தி கவலைப்படத்தான் இருக்காங்க :ROFLMAO: :ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top