புது ஸ்டோரி அப்படியே திடீர்னு வந்தது.அதுக்கு கொஞ்சம் டயம் எடுக்கும்... அதுக்காக நம்ம மலர் மாயவனை விட முடியுமாநானும் எபி இன்னும் போடாம இருக்கிங்கனு யோசனையா இருந்தேன்..
New Story Start செய்யவும் எழுதுறதுல Busy a இருப்பீங்க..
Free ஆகிட்டு எபி தருவிங்கனு இருந்தேன்
பொறுமை கடலினும் பெரிது பள்ளிக்கூடத்துல படிச்சதில்லையாசிஸ் பேரு மட்டும்தான் வருது.. அந்த புள்ளய கண்ணுல காட்டவே மாட்டேங்குறீங்க
நாங்க மலர விட்டாலும் மாயவன விடுறதா இல்லை..புது ஸ்டோரி அப்படியே திடீர்னு வந்தது.அதுக்கு கொஞ்சம் டயம் எடுக்கும்... அதுக்காக நம்ம மலர் மாயவனை விட முடியுமா
அய்யய்ய, எழுதோறத்துக்குள்ளபுரியும்படியா சொல்லுங்க பானும்மா
மலரை விட்டுட்டு வேற பொண்ணு பாக்ற ஐடியாவா...இருங்க மலரை விட்டு தூப்பாக்கிய தூக்கிட்டு வர சொல்றேன்நாங்க மலர விட்டாலும் மாயவன விடுறதா இல்லை..
எங்கே மாயவன்???
பள்ளிக்கூடம் போனதே நெனப்புல இல்லபொறுமை கடலினும் பெரிது பள்ளிக்கூடத்துல படிச்சதில்லையா
இதுதான் பானும்மா ஸ்பெஷல்...ரைட்டிங் எடிட்டிங்இது ஒரு கேள்வியா?
மலரு புள்ள என்னதான்
கொடியாக இருந்தாலும்
எவ்வளவு நேரம்தேன்
ஆதித்யன் மலர்க்கொடியைத்
தாங்கிப் பிடிச்சுக்கிட்டே
இருப்பான்?
சீக்கிரமா வாங்க, கற்பகம் டியர்
இந்தாரு எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்..மலரை விட்டுட்டு வேற பொண்ணு பாக்ற ஐடியாவா...இருங்க மலரை விட்டு தூப்பாக்கிய தூக்கிட்டு வர சொல்றேன்
அது.......இதுதான் பானும்மா ஸ்பெஷல்...ரைட்டிங் எடிட்டிங்