ஒரு பெண்ணாக ஒரு பெண் குழந்தையின் தாயாக ஆஷிகாவின் மனக்குமுறல்
அருமை
ஒரு தாயாக யசோதாவின் வேதனை
ரொம்ப பாவம்தான்
ஆனால் பிள்ளையை கண்டித்து
வளர்க்க வேண்டிய சமயம் விட்டுவிட்டு
இப்போ வருத்தப்பட்டு நோ யூஸ்
இளமையில் ஏகப்பட்ட லீலைகள்
செஞ்சுட்டு இப்போ முதுமையில்
கிருஷ்ணனுக்கு மனைவியைப் பற்றி
நினைத்துப் பார்க்கத் தோணுதோ?
ஆனால் காலம் கடந்த ஞானத்தால்
நோ யூஸ்
தந்தை எவ்வழியோ மகனும்
அவ்வழியே
So, யசோதா மகனைத் தண்டிக்கப்
போறாரா?
"நல்ல பயிரென்றுதான் நிலம்........"
கவிதை as usual அருமை,
லதா பைஜூ டியர்
"பெத்து எடுத்தவதான் உன்னை
இப்போ தண்டிக்கப் போறாள்
பெத்த கடனுக்குத்தான் உன்னை
கொன்று பாவம் கழுவப் போறாள்
பிள்ளையின் மனசு வக்கிரமாச்சு
இங்க பெத்தவ மனசு கல்லாச்சு
இன்னொரு மனசு (அக்கா) என்னாச்சு
அது முறிஞ்சு போன வில்லாச்சு........."