மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏனுங்க மகேஷ் அம்மிணி?
எங்கூட்டுல நடந்த சங்கதி
உங்களுக்கு எப்படி தெரியும்ணேன்?

குழம்புக்கு தாளிச்சுட்டு இந்த
உங்களுடைய லவ்லி அப்டேட்
வந்துடுச்சான்னு பார்க்க
கொஞ்சூண்டு வேகமாக
திரும்பியதில் துளி தண்ணீர்
சிந்தியிருந்து டைல்ஸ் வழுக்கி
விட்டுடுச்சு
டைல்ஸ் தரை-ங்கிறதாலே
எப்பவும் கீழே வேஸ்ட் துணி
போட்டிருக்கேன்
அப்படியும் கொஞ்சம் நீர்
சிந்தியதை கவனிக்கலை
நல்லவேளையாக கிட்சேன்
மேடையைப் பிடிச்சுக்கிட்டேன்

ஹ்ம்ம்.........நானென்ன சின்னப்
பெண் கனிமொழியா?
துரை மாமா பாஆஆஆய்ஞ்சு
வந்து கனியக்காவ புடிச்சா
மாறி எங்கூட்டுக்கார் என்னைய
புடிக்க?

ஹ்ம்ம்........பழைய நெனைப்புடா
துரைத் தம்பின்னு பாட்டு படிக்க
வேண்டியதுதான், மகேஷ் டியர்
 
Last edited:

Gomathianand

Well-Known Member
Duraiyin amaithikku pinnal enna vara poguthonnu payapadra Kani....
Kathir gayathri iyalbaaga pesi purindu Jodi serndiruvaangannu ninaikiren....
Innaiku potrukira photos 100 percent poruthamaa irukku.....
Durai avalai summa vidatha nalla suttal ah vidu appo than un arumai puriyum....
 

Lav. S

Well-Known Member
"இவ்வளவு மாறியுமே நமக்கு இவங்களை தெரியுது ஆனா இவங்களுக்கு தெரியலையா?":D:D:D:D:D
நீ ஜாலியா வீட்டை விட்டு போய்டுவ, அவன் உன்னை பார்த்ததும் உடனே வந்தது பேசணுமா? உன்னை அடிக்காம விட்டானே , அதுவே பெருசு....
துரை அப்படியே இந்த கெத்தை maintain பானு டா. அப்போ தான் உன் கனி வழிக்கு வரும் போல..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top