மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்
அடடா
பூததுக்குத்தான் எவ்வளவு சந்தோஷம்?
பஞ்சபூதத்தின் கனவில் வந்த நைட்டிங்கேல் போட்ட ரோஸ் கலர் நைட்டி குறிஞ்சியிடம் இல்லையா?
ஹா ஹா ஹா
ஏனப்பா பூதம் வேற கலர் நைட்டி போட்டுக்கிட்டு குறிஞ்சி உன்னை குமுறு குமுறு டக்கர்ன்னு குமுற மாட்டாளா?
ஹா ஹா ஹா
பனிமலர் ஐயோ பாவம்
கோவில் வாசலில் பெற்றோர் இறந்ததால் கோவிலுக்கு வர மறுக்கிறாள்
பெற்றோரின் மரணத்துக்கு உண்மையான காரணம் தெரியும் பொழுதுதான் பனிமலர் மாறுவாளோ?
அட நாசமா போறவனே
அந்த நாப்பது வயசுக்காரனை பார்த்திபனிடம் சொல்லி கண்டந்துண்டமா வெட்டுவதை விட்டுட்டு எதுக்கு வருத்தப்படுறே, பனிமலர்?
சொந்தபந்தமும் மோசம்ன்னா பிரியனும் அவன் பெற்றோரும் கேட்க யாருமில்லைன்னு பனிமலருக்கு என்ன கோளாறு செஞ்சாங்களோ?