Lakshmimurugan
Well-Known Member
பிரவாகனின் அதீதமான அன்பு கூட விஷம் தானே.
அட போங்கப்பா, ஒன்னு ரெண்டு தப்பு செய்யறவனை திட்டலாம். மலர் விஷயத்தில் தொடக்கம் முதல் இவன் செய்யறதெல்லாம் தப்பு என்பதைத் தாண்டி, "நான் ஒரு செயல் செஞ்சா அது உனக்கு தப்பா தெரிஞ்சாலும் அது தப்பு கிடையாது. ஏன்னா நான் செஞ்சாலே அது சரியாக தான் இருக்கும்ன்னு"- சொல்லறவனை என்ன சொல்லி திட்டறது.உங்க கமெண்டை படிச்சதும் எனக்கு மயக்கமா வருது இந்த எபி படிச்சிட்டு எப்படி எல்லாம் பிரவாகனை திட்டுவீங்க அதை எப்படி எல்லாம் சமாளிக்கலாம் என்று நான் கஷ்டப்பட்டு நோட்ஸ் எடுத்து கிட்டு இருந்தேன் இப்படி ஒரு அதிர்ச்சிய எதிர் பார்க்கல
Latest with reference to ரஜினி movies. As I updated after posting I wasn't sure about whether you read my last few sentences.எந்த கமெண்ட் ????
Point point aa pesi final touch aa comedy la mudikiringaஏம்மா மலரு இட பிரச்சினை தீர தான் உன்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டான் என்பது தான் நெறிஞ்சி முள்ளா உறுத்துதா அவன் என்ன காதலிக்கிறேன் என்று உன் பின்னாடி சுத்தி நல்லவன் மாதிரி நடிச்சு நீயும் அதை நம்பி அவனை உயிருக்கு உயிராக காதலிச்சா கல்யாணம் பண்ணி கிட்ட
உன் குடும்பத்தையே அழிச்சுருவேன் என்று மிரட்டி தான் உன்னை கல்யாணம் செஞ்சான் அதை விடவா இந்த இடப் பிரச்சினை உனக்கு பெருசா தெரியுது
பிரவா சொன்ன மாதிரி மலரு அவனோட காதலை பயன் படுத்தி ஃப்ரீ பிளாக்கை சரி செஞ்சியே
மலர் பிரவா இரண்டு பேரும் அவங்க காதலை பகடையா தொழில்ல அவங்க நினைச்சதை நடத்த நினைக்குறாங்க
மலர் உன்னோட பீலிங்கை உன் வீட்டில் சொல்லிட்ட எங்க ஹீரோ ஃபீலிங் பத்தி தமன் கிட்ட கேளு பக்கம் பக்கமா சொல்லுவான்
விமலா இரண்டாவது மனைவியா வர பெண்ணோட வலி பாசத்துல கண்டிச்சா கூட சித்தி கொடுமை என்று முத்திரை குத்திடுவாங்க
நல்ல நேரம் விஷ்ணு மிருணா நடுவில் பிரவாகனால் சண்டை வரல இல்லன்னா இந்த நாவல் ரீடர் சிஸ் கூட மல்லு கட்ட அம்பானி வீட்டையே கொள்ளை அடிச்சிட்டு வந்தாலும் ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்க பத்தாது
படங்களே ரொம்ப பார்க்க மாட்டேன். அதுவும் 80 லவ் வந்த படங்கள் நான் ரொம்ப பார்த்ததில்லை. இப்போ தான் கூகுள்ள அந்த படத்தோட கதையை சர்ச் பண்ணி பார்க்க போறேன்.Latest with reference to ரஜினி movies. As I updated after posting I wasn't sure about whether you read my last few sentences.