பேரன்பு பிரவாகம் -23

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so mch friends.



:):):):):)

Please read and share your thoughts.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

சித்தப்பு எவ்வளவு தூரம் போறாரோ போகட்டும், அதுக்கு அப்புறமா எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா ஆப்பு வைக்கலாம்னு அவன் நினைக்கிறான்.. ஆனா இவ உடனே எல்லாம் சரியாகணும்னு நினைக்கிறா... பார்ப்போம் இதுல யாரு நினைச்சது நடக்க போகுதுன்னு..

"திருட்டு ஆடு நல்லா தின்னு கொழுத்தா விருந்து அமர்க்களப் படும்தானே?" ஆமாம்.. ஆமாம் விருந்து அமர்க்களப்படும்..:p:p

IMG_20220712_211703.jpg
 
Last edited:

உதயா

Well-Known Member
:love::love::love: பிரவா ஆனாலும் பொண்டாட்டி கிட்ட ஓவர் பொறுமை தான் உனக்கு :cool::cool::cool::cool:அம்மா கதை எல்லாம் சொல்லி அவனை வழிக்கு கொண்டு வர பார்த்தால் :rolleyes::rolleyes::rolleyes:ஆனால் அவன் என் குழந்தையோட அம்மாவ பத்தி தான் யோசிப்பேன் என்று சொல்லிட்டான்:cool::cool::cool:

சித்தப்பா பண்ற எல்லாத்தையும் கண்டு பிடிச்சுட்டான் :confused::confused::confused:அவருக்கு இவன் ஏதோ திட்டம் வச்சிருக்கான்:unsure::unsure::unsure:

அவன் திட்டம் சரியா நடந்து முடியும் வரை மலருக்கு ஏதும் ஆபத்து வரக்கூடாது என்று தான் கொஞ்ச நாள் ஹாஸ்பிட்டல் வர விடாமல் தடுக்க பார்க்கிறான் :sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:

மலர் நீதி நேர்மை நியாயம் என்று அதிலே நிக்காமல் சுத்தி இருக்கிற சூழ்ச்சியையும் கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி செய்யலாம் :cautious::cautious::cautious: இவளே மாதிரி எல்லோரும் நேராவா மோதுவாங்க :sleep::sleep::sleep::sleep:

மலர் கொஞ்சம் அமைதியா இருக்கிறது நல்லது :confused::confused::confused:கூடவே இருந்து குழி பறிக்கிறவன் எந்த எல்லைக்கும் போவான் :mad::mad::mad::mad:

மலருக்கு அவ அப்பா அவ்வளவு எடுத்து சொல்லியும் ஒரே நாளில் எல்லாத்தையும் மாத்தணும் என்று நினைக்குறா :cry::cry::cautious::cautious: கோடி கணக்கில் பணம் வர இடத்தில் ஒருத்தனை உடனே வெளியே அனுப்ப முடியுமா :rolleyes::rolleyes::rolleyes:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top