சூப்பர் எப்பி
மௌனத்தில் வார்த்தையும்
கோபத்தில் அன்பையும்
புரிந்து கொள்ளும் உறவே
உன்னத உறவு செம
சல்மா ஆணவமா, பொறாமையா
பேசினாலும்
ஆர்யன் சிறையில் இருப்பதை தாங்க முடியாதது புரியுது
ஆனால் கரீமா
கொஞ்சம் கூட அன்பு இல்ல
எல்லாமே பணம்2 தான்
ஒரு நாள் பைத்தியம் பிடிக்கப் போகுது...
கவிதை சூப்பர்.
ருஹா ஆர்யனோட நாற்காலியில்
அழுதுட்டே தூங்கியது
அவனுக்கு தெரிந்தால் ரொம்ப நல்லா இருக்கும்....
எப்படியோ காப்பாற்றப் போறாங்க
என்று நினைக்கும் போது
இப்படி குண்டு போடுறீங்களே..