புயல் காற்றில் விளக்காகவே 128

Advertisement

Janavi

Well-Known Member
Thanks ❤

எல்லாம் சரியா நடக்கிற மாதிரி இருக்கு..ஆன இல்ல :rolleyes::rolleyes::confused::confused:

அடுத்தடுத்து update சீக்கிரமே கொடுங்கள் மா ❤️❤️❤️
 
Last edited:

Romila Robert

Well-Known Member
காதலை சொல்ல சுய கௌரவம் தடுக்கிறது ருவானாவுக்கு, பக்கத்தில் உண்மையை வைத்து கொண்டு ஊரெல்லாம் தேடுகிறான் ஆர்யன்.:love::love::love::love:
 

Manimegalai

Well-Known Member
என்ன சொல்ல
ஆர்யன் ஏதோ கொஞ்சம் கொஞ்சமா
உண்மை பக்கம் வர மாதிரி இருக்கு
தோட்டக்காரர் கூட
சல்மா பத்தி கொஞ்ச நாளிலேயே புரிந்துக் கொண்டு ஆர்யனுக்கு எடுத்து சொல்ல முயற்சிக்கிறார்.... அவனுக்கு தான் புரியவே மாட்டிக்குது..
இந்த வில்லிங்க தொல்லைக்கு எப்ப தான் முடிவு வரும்...
குப்பென்று வியர்த்தது படிச்சிருக்கேன்
குளிர்ந்தது என்று சொன்னது
வித்யாசமா இருக்கு.
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top