அம்ஜத் ரொம்ப நல்ல மனிதர்
அவருக்கு ருஹா செய்ற உதவிகள் கூட
கரீமா செய்யாது....
அம்ஜத்கு வந்த கவிதை சூப்பர்...
ருஹா தேவையில்லாமல்
ஆபத்துல மாட்டப் பார்க்கிறாளே
காவல்துறை நண்பன், தம்பி
இருக்கும் போது எப்படி இப்படி யோசிக்கிறா ஏதாவது தவறா நடந்தால் என்ன ஆகியிருக்கும்....
நல்லவேளை ஆர்யன் வந்தான்..
அச்சோ என்ன
இவானுக்கு இப்படி ஒரு பெயர் தெரியாத
நோய் சொல்றாங்க
பாவம் இவான்...
அவன் மேல பேரன்பு வைத்துள்ள
ஆர்யன், ருஹா, இதை எப்படி சமாளிப்பாங்க..
நன்றி ரைட்டர்.