புயல் காற்றில் விளக்காகவே 122

Advertisement

Janavi

Well-Known Member
:love:

இவ்வளவு காலமும் வராத மொத்த கோபமும் ஆத்திரமும் இப்போ ஆர்யன் மேலே வருகிறது.....

உண்மை தெரிந்தால், ருஹனா கிட்ட மன்னிப்பை கேட்க கூட தகுதி இல்லை...

Pls author ji.. அடுத்தடுத்த update கொடுங்களேன் pls...
 
Last edited:

Romila Robert

Well-Known Member
ஆர்யன் ஏன் இப்படி முட்டாளாக இருக்கின்றான். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று இதற்கு தான் சொல்வார்கள் போல. ருவானாவிடம் முகத்துக்கு நேராக விசாரித்தால் எல்லா உண்மைகளும் தெரிந்துவிடப்போகிறது. அதை விட்டு சதிகாரியை கூட அழைத்துச் சென்றால் எல்லாம் சரி வந்திடுமா????? அடுத்த பகுதியை மிக விரைவில் போடுங்க சகோதரி
 

Lakshmimurugan

Well-Known Member
கதை ஆரம்பத்தில் இருந்து ஆர்யன் முட்டாளாகவே இருக்கிறான், எப்போது தான் ருஹானாவுக்கு விடிவுகாலம் வருமோ.
 

Manimegalai

Well-Known Member
இவங்க இருவரும்
சேர்ந்து இருக்கும் தருணங்கள்
எவ்ளோ இனிமையாக இருக்கும்
இப்போ அனல் பறக்கிறது
யார் எடுத்து சொன்னாலும்
ஆர்யன் கேட்பதா இல்ல
இவான் உரிமையை எடுக்க
இருவரும் இப்ப உறுதியாக இருக்காங்க
மறுபடியும் ஜெயிலுக்கு அனுப்புற பிளான் எதுவும் போட மாட்டான் தான ரைட்டர்...
ஏன் ஹீரோவ
வில்லன் மாதிரி எழுதுறீங்க
என்ன நடக்குமோ
எப்ப தான் வில்லிங்க மாட்டுவாங்க
சூப்பர் கவிதை
நன்றி ரைட்டர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top