ஆர்யன் ஏன் இப்படி முட்டாளாக இருக்கின்றான். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று இதற்கு தான் சொல்வார்கள் போல. ருவானாவிடம் முகத்துக்கு நேராக விசாரித்தால் எல்லா உண்மைகளும் தெரிந்துவிடப்போகிறது. அதை விட்டு சதிகாரியை கூட அழைத்துச் சென்றால் எல்லாம் சரி வந்திடுமா????? அடுத்த பகுதியை மிக விரைவில் போடுங்க சகோதரி