புயல் காற்றில் விளக்காகவே 107

Advertisement

Janavi

Well-Known Member
இவங்க ரெண்டு பேரும் மனதில் உள்ள அன்பை பற்றி பேசவே மாட்டார்கள்....

இதில் கரீமா சூழ்ச்சி செய்கிறாள்...
மேலும் சமீரா வேற....

எல்லாவற்றையும் சையத் பாபா சத்தியம் தான் காப்பாற்றுமா....

Very interesting update

அடுத்தடுத்து சீக்கிரமே கொடுங்கள் மா :love:(y)(y)(y)
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர்
Omg
இந்த வில்லிங்களுக்கு இல்லையா ஒரு
முடிவு....
பயங்கரமா, கொடூரமா
திட்டம் போடுறாங்க
தங்கையே அரக்கி என்று பாராட்டுறா
சின்ன வாய்ப்பு வந்தால் கூட
அதையும் பயன்படுத்த நினைக்கும் சகுனி கரீமா...
சாதாரண friend வந்தால்
காதலி ரேஞ்சுக்கு பில்டப்
எப்படி கல்யாணம் நடக்கும் என்று
ஆர்வமும், பயமும், வருது....
கவிதை சூப்பர்.
நன்றி.
 

Chithra K

Active Member
எனக்கு aryan மேலதான் கோபம் வருகிறது..

இவ்ளோ பெரிய பிசினஸ் சாம்ராஜ்யத்தை ஆளும் aryanக்கு தன் வீட்டில் நடக்கும் சூழ்ச்சி தெரியவில்லை என்றால் என்ன செய்வது.....
II am missing you ivaan
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top