புதுமணம் : மறுமணம் 36

Advertisement

Mathykarthy

Well-Known Member
ஏன் இந்த ஜமுனா இப்படி இருக்காங்க..இதுல அவங்க வீட்டுக்காரர் வேற சப்போர்ட்டு. இவங்க ரெண்டு பேருக்கும் பேத்திங்க மேல பாசமே இல்லையா. வந்த முதல் நாளே சூர்யாவை அடிச்சு பயமுறுத்தி பழையபடி மாத்திட்டாங்க. கௌரிக்கு இவ்ளோ பொறுமை எல்லாம் தேவை இல்லை. இந்த சிவா சரியான யூஸ்லெஸ். விஜியும் மஹேஷும் எப்படி இவங்கள சமாளிக்கிறாங்கனு தெரியலையே..
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

ஏம்மா ஜமுனா, காடு வா.. வாங்குது... வீடு போ... போங்குது.... இந்த நிலைமையில உனக்கு தலை வாரி விடணுமா??? ஏன் தலையில பூதச்சு, குஞ்சலமும் வச்சு விட சொல்லலாமா... :p:p

பிள்ளை இல்லாத வீட்ல கிழவி துள்ளி குதிச்சாளாம்.... இங்க ஒண்ணுக்கு ரெண்டா அழகான குட்டி தேவதை இருக்காங்க... சாகுற வயசுல ரொம்ப ஓவரா பண்ணுது...:devilish::devilish:

இந்த மாதிரி இல்லையினாலும்..... ஒரு மனுஷ தன்மை வேண்டாம்.... மாமியார் பதவிக்கே லாயிக்கில்லாதவ... கௌரி உன் வழியில அவங்களை ஹேண்டில் பண்ணுமா....


இந்த fish fry செய்யற மாமியார் இன்னொரு கதைலே வராங்க..நானே இரண்டும் கதையையும் குழப்பாமக் கொடுக்கணும்னு ரொம்ப முயற்சி செய்யறேன்..நீங்க மாமியாரை மாத்தி என்னுடைய எண்வோட்டத்தை மாத்தப் பார்த்தீங்க..நல்லவேளை உஷராகிட்டேன் :)

thanks for the comment and stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

ஏன்மா ஜஜஜஜஜமுனா வெறுமனே தலையைப் பின்னி விட்டால் மட்டும் போதுமா?
இல்லை ராக்கொடி ஜடைபில்லை நெத்திச்சுட்டி குஞ்சலம் வைச்சு பின்னணுமா?

மல்லிகை முல்லை பூப்பந்தல் வைச்சு அலங்காரம் பண்ணி வெங்கடாசலத்துடன் படுக்கை உள்ளுக்கு பால் சொம்புடன் அனுப்புணுமா?

எட்டி மிதிங்கடா இந்த ஜமுனா நாயை
உபத்திரவதுக்குன்னே வந்து உட்கார்ந்திருக்குது

கட்டையிலே போற காலத்தில் ஜமுனா இப்படி அழிச்சாட்டியம் பண்ணுவதைப் பார்த்து கௌரிக்கு மட்டுமில்லை எனக்கும் ரத்தம் கொதிக்குது

கொதிக்கும் கௌரி குமுறி இம்மீடியேட் ஆக்க்ஷன் எடுப்பாளா?

அது மட்டுமில்லே
நாலு வயசு குழந்தை சூர்யாவை மிரட்டி முடியைப் பிடித்து ஆட்டி ராட்சசியாட்டம் அடிக்கும் ஜமுனாவை எதிர்த்து ஒருவரும் பேசாதவரை சூர்யா படுக்கையில் பாத்ரூம் போய்க் கொண்டேதான் இருப்பாள்

இது மனசு ரீதியான பிரச்சனை
அந்த குழந்தைக்கு ராட்சசியாக தெரியும் (எனக்கும்தான்) ஜமுனாவை எதிர்த்து கேட்டால்தான் சூர்யாவுக்கு பயம் போகும்
தைரியம் வரும்
பாத்ரூம் பிரச்சினையும் முடிந்து விடும்


yes...banu akkaa..you are right.. மனசு ரீதியான பிரச்சனை தான்..ஜமுனாவை யார் கேள்வி கேட்கப் போறாங்க? மகனா? மருமகளா? இன்னும் அந்தப் பார்ட் எழுதலை..

thanks for the comment..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
ஏன் இந்த ஜமுனா இப்படி இருக்காங்க..இதுல அவங்க வீட்டுக்காரர் வேற சப்போர்ட்டு. இவங்க ரெண்டு பேருக்கும் பேத்திங்க மேல பாசமே இல்லையா. வந்த முதல் நாளே சூர்யாவை அடிச்சு பயமுறுத்தி பழையபடி மாத்திட்டாங்க. கௌரிக்கு இவ்ளோ பொறுமை எல்லாம் தேவை இல்லை. இந்த சிவா சரியான யூஸ்லெஸ். விஜியும் மஹேஷும் எப்படி இவங்கள சமாளிக்கிறாங்கனு தெரியலையே..

வேற வழியில்லாம தான் வைச்சுக்கிட்டு இருக்காங்க. siva was also helping them in many ways..and with vii, jamuna has no say..

thanks for the comment..stay blessed
 

banumathi jayaraman

Well-Known Member
Nice...
ஏம்மா டிவி சத்தம் குறைச்சதுக்கா குழந்தையை அடிச்சு, முடிய பிடிச்சு இழுக்குற..
நீயெல்லாம் என்ன பெரிய மனுஷி
அதை விட ஜஜஜஜமுனாவின் காதல் கணவர் அந்த கிழட்டு பன்னி வெங்கடாசலம் பொண்டாட்டிக்கு பரிஞ்சுக்கிட்டு வருது பாருங்க
En manasula ullathae apdiyae solliteenga sister.. super ..
Thank you so much, பாரதி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
yes...banu akkaa..you are right.. மனசு ரீதியான பிரச்சனை தான்..ஜமுனாவை யார் கேள்வி கேட்கப் போறாங்க? மகனா? மருமகளா? இன்னும் அந்தப் பார்ட் எழுதலை..

thanks for the comment..stay blessed
யாரு கேட்டாலும் சரிதான்
அம்மி குத்தினா என்ன திம்மி குத்தினா என்ன?
அரிசி வந்தால் சரிதான், க்ஷிப்ரா டியர்
 

JRJR

Well-Known Member
இந்த ஜமுனா மாதிரி உட்கார்ந்த இடத்தில் இருந்தே அதிகாரம் பண்ற ஆட்களை எல்லாம் கழுவில் ஏத்தனும். இந்த ஜமுனா பயத்தில் தான் சூரியாவும் பாத்ரூம் போறா போல. பாவம் பிள்ளை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top