புதுமணம் : மறுமணம் 36

Advertisement

P.Barathi

Well-Known Member
Jamuna- does not deserve any respect , not even for her age from Gowri or anyone- if Siva is not saying anything, Gowri has to put a stop for all this selfish nonsense. Not just Gowri and Savithri amma, looks like Children are most affect by Jamuna's behaviour including Surya's bedwetting.
 

Sainandhu

Well-Known Member
கடமைக்காகத் தான் தங்களை....
தன் கூடத் தங்க வைத்துள்ளான்
சிவா என்பதை புரிந்துக் கொள்ளாமால்
தனக்குத் தான் முன்னுரிமை என்று நிருபிக்க
சர்வதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார் ஜமுனா..


அம்மாவைத் தேடி வரும் அளவிற்கு, மகேஷூக்கு
ஏற்படப் போகும் பிரச்சனை என்ன ஆக இருக்கும்..?
 

Bharathi2811

New Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

ஏன்மா ஜஜஜஜஜமுனா வெறுமனே தலையைப் பின்னி விட்டால் மட்டும் போதுமா?
இல்லை ராக்கொடி ஜடைபில்லை நெத்திச்சுட்டி குஞ்சலம் வைச்சு பின்னணுமா?

மல்லிகை முல்லை பூப்பந்தல் வைச்சு அலங்காரம் பண்ணி வெங்கடாசலத்துடன் படுக்கை உள்ளுக்கு பால் சொம்புடன் அனுப்புணுமா?

எட்டி மிதிங்கடா இந்த ஜமுனா நாயை
உபத்திரவதுக்குன்னே வந்து உட்கார்ந்திருக்குது

கட்டையிலே போற காலத்தில் ஜமுனா இப்படி அழிச்சாட்டியம் பண்ணுவதைப் பார்த்து கௌரிக்கு மட்டுமில்லை எனக்கும் ரத்தம் கொதிக்குது

கொதிக்கும் கௌரி குமுறி இம்மீடியேட் ஆக்க்ஷன் எடுப்பாளா?

அது மட்டுமில்லே
நாலு வயசு குழந்தை சூர்யாவை மிரட்டி முடியைப் பிடித்து ஆட்டி ராட்சசியாட்டம் அடிக்கும் ஜமுனாவை எதிர்த்து ஒருவரும் பேசாதவரை சூர்யா படுக்கையில் பாத்ரூம் போய்க் கொண்டேதான் இருப்பாள்

இது மனசு ரீதியான பிரச்சனை
அந்த குழந்தைக்கு ராட்சசியாக தெரியும் (எனக்கும்தான்) ஜமுனாவை எதிர்த்து கேட்டால்தான் சூர்யாவுக்கு பயம் போகும்
தைரியம் வரும்
பாத்ரூம் பிரச்சினையும் முடிந்து விடும்




En manasula ullathae apdiyae solliteenga sister.. super ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top