புதுமணம் : மறுமணம் 36

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

ஏன்மா ஜஜஜஜஜமுனா வெறுமனே தலையைப் பின்னி விட்டால் மட்டும் போதுமா?
இல்லை ராக்கொடி ஜடைபில்லை நெத்திச்சுட்டி குஞ்சலம் வைச்சு பின்னணுமா?

மல்லிகை முல்லை பூப்பந்தல் வைச்சு அலங்காரம் பண்ணி வெங்கடாசலத்துடன் படுக்கை உள்ளுக்கு பால் சொம்புடன் அனுப்புணுமா?

எட்டி மிதிங்கடா இந்த ஜமுனா நாயை
உபத்திரவதுக்குன்னே வந்து உட்கார்ந்திருக்குது

கட்டையிலே போற காலத்தில் ஜமுனா இப்படி அழிச்சாட்டியம் பண்ணுவதைப் பார்த்து கௌரிக்கு மட்டுமில்லை எனக்கும் ரத்தம் கொதிக்குது

கொதிக்கும் கௌரி குமுறி இம்மீடியேட் ஆக்க்ஷன் எடுப்பாளா?

அது மட்டுமில்லே
நாலு வயசு குழந்தை சூர்யாவை மிரட்டி முடியைப் பிடித்து ஆட்டி ராட்சசியாட்டம் அடிக்கும் ஜமுனாவை எதிர்த்து ஒருவரும் பேசாதவரை சூர்யா படுக்கையில் பாத்ரூம் போய்க் கொண்டேதான் இருப்பாள்

இது மனசு ரீதியான பிரச்சனை
அந்த குழந்தைக்கு ராட்சசியாக தெரியும் (எனக்கும்தான்) ஜமுனாவை எதிர்த்து கேட்டால்தான் சூர்யாவுக்கு பயம் போகும்
தைரியம் வரும்
பாத்ரூம் பிரச்சினையும் முடிந்து விடும்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஏம்மா ஜமுனா, காடு வா.. வாங்குது... வீடு போ... போங்குது.... இந்த நிலைமையில உனக்கு தலை வாரி விடணுமா??? ஏன் தலையில பூதச்சு, குஞ்சலமும் வச்சு விட சொல்லலாமா... :p:p

பிள்ளை இல்லாத வீட்ல கிழவி துள்ளி குதிச்சாளாம்.... இங்க ஒண்ணுக்கு ரெண்டா அழகான குட்டி தேவதை இருக்காங்க... சாகுற வயசுல ரொம்ப ஓவரா பண்ணுது...:devilish::devilish:

இந்த மாதிரி இல்லையினாலும்..... ஒரு மனுஷ தன்மை வேண்டாம்.... மாமியார் பதவிக்கே லாயிக்கில்லாதவ... கௌரி உன் வழியில அவங்களை ஹேண்டில் பண்ணுமா....

 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
Nice...
ஏம்மா டிவி சத்தம் குறைச்சதுக்கா குழந்தையை அடிச்சு, முடிய பிடிச்சு இழுக்குற..
நீயெல்லாம் என்ன பெரிய மனுஷி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top