புதுமணம் : மறுமணம் - 2

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

எதுக்கு கல்யாணம்???

கௌரியிடம், முக்கியமா என் குழந்தைகளுக்காக தான்.. என் பொண்ணுங்களுக்கு துணை தேவையின்னு தோணுது... அவங்களுக்குன்னு யாராவது வேணுமில்ல...

சுப்பிரமணியிடம், விடோவர்னா வெறும் குழந்தைகளை மட்டும் பார்த்து கிட்டா போதும்னு நினைப்பாங்களா... ஒரு மனைவியை எதிர்பார்க்க மாட்டாங்களா???

பதில்கள் முரண் படுதே...

கௌரியோட உறவுகள் பத்தி ஒண்ணும் சொல்லல... அவளுக்கான முடிவு அவளே எடுத்துப்பாளா??? வேற சொந்த, பந்தம் யாருமில்லையா???
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
:) juice தலைக்கேறி போச்சி :D
ஆனந்த அதிர்ச்சியோ...

பின்னாடி நடக்க போறதுக்கு முன்னாடி கொடுக்கற hints சுவையூட்டுது :)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top