SINDHU NARAYANAN Well-Known Member Jan 7, 2021 #2 உங்களை தான் தேடிக்கிட்டு இருந்தேன்.... எப்ப வருவீங்கன்னு...
banumathi jayaraman Well-Known Member Jan 7, 2021 #5 மிகவும் அருமையான பதிவு, க்ஷிப்ரா டியர் Last edited: Jan 7, 2021
U Uma Ramesh Well-Known Member Jan 7, 2021 #6 பணம் தான் நிறைய இடங்களில் உறவைத் தீர்மானிக்கிறது என்ற உண்மை அழகாக உங்கள் எழுத்து களில்
J Janavi Well-Known Member Jan 7, 2021 #7 இதுவும் நல்லது தான்..... இப்படிப்பட்ட உறவுகளை சிவாவே புரிந்து ,ஒதுங்கி இருந்தால் தான் , நல்ல உறவுகளை கொண்ட கௌரி நிம்மதியாக சிவாவுடன் வாழ முடியும் Last edited: Jan 8, 2021
இதுவும் நல்லது தான்..... இப்படிப்பட்ட உறவுகளை சிவாவே புரிந்து ,ஒதுங்கி இருந்தால் தான் , நல்ல உறவுகளை கொண்ட கௌரி நிம்மதியாக சிவாவுடன் வாழ முடியும்
K Kshipra Writers Team Tamil Novel Writer Jan 7, 2021 #8 SINDHU NARAYANAN said: உங்களை தான் தேடிக்கிட்டு இருந்தேன்.... எப்ப வருவீங்கன்னு... Click to expand... தேடாதீங்க சிந்து..இந்தக் கதை slowa தான் போகுது..ஒரு ஒரு பதிவாத் தான் இப்போ எழுதிக்கிட்டு வரேன்..so when i finish writing an episode i am hosting..
SINDHU NARAYANAN said: உங்களை தான் தேடிக்கிட்டு இருந்தேன்.... எப்ப வருவீங்கன்னு... Click to expand... தேடாதீங்க சிந்து..இந்தக் கதை slowa தான் போகுது..ஒரு ஒரு பதிவாத் தான் இப்போ எழுதிக்கிட்டு வரேன்..so when i finish writing an episode i am hosting..
SINDHU NARAYANAN Well-Known Member Jan 7, 2021 #9 ஒரு கடையும் இருக்கு... அதை பங்குப் போட நாலு பேரும் இருக்காங்க.... சிவா, மனைவி இல்லாம ரெண்டு பெண் குழந்தைகளோட கஷ்டபடும்போது யாருக்கும் உதவி செய்ய மனசில்லை..... ஆனா சொத்துன்னு வரும்போது அவங்க பங்கை கேட்டு எல்லாரும் வர்றாங்க... Last edited: Jan 7, 2021
ஒரு கடையும் இருக்கு... அதை பங்குப் போட நாலு பேரும் இருக்காங்க.... சிவா, மனைவி இல்லாம ரெண்டு பெண் குழந்தைகளோட கஷ்டபடும்போது யாருக்கும் உதவி செய்ய மனசில்லை..... ஆனா சொத்துன்னு வரும்போது அவங்க பங்கை கேட்டு எல்லாரும் வர்றாங்க...