சிவா ன் பேச்சு .. கௌரி ன் கோபம் இரண்டுமே அன்பின் வெளிப்பாடு..... conversation super...
First para ... excellent description. On அன்பு.....
அந்தப் பத்திகளை எழுத கொஞ்சம் கஷ்டப்பட்டேன்..போன பதிவிலேயே அவங்க இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்க முடிவெடுத்திட்டாங்கண்ணு சொல்லியாச்சு..அவங்களோட அன்பையும் உணர்ந்திட்டாங்க..அப்புறம் எப்படி இந்த புரிதலின்மையைச் சொல்றது..அதை எப்படி குண்டலினியுடன் இணைக்கறதுண்ணு யோசிக்க வேண்டியிருந்தது....ஐம்பது வயசுலேயும் கணவன் மனவிக்குள்ளே அன்பின் வெளிப்பாடோட எதிர்பார்பு இருக்கு..then everything fell into place
கௌரி யும் அவினாஷ் ம். சிவா க்கு கிடைத்த பொக்கிஷங்கள்.....
Thanks dear Kshipra
வாழ்க வளமுடன்
thanks for the comment..stay blessed..