என்னைக்கும் அறிவன் smart and சமத்து தான்.
மினிஸ்டரே! அப்படி அவசரப்படுவானேன் இப்படி அவஸ்தைப்படுவானே?
ஆமாம் நாட்டியக்காரி abnormal mode -ல் இருக்குறதுன்னா எப்படி இருப்பா? அதையும் கொஞ்சம் சொல்லுங்க.
ஜெய் அவங்கப்பாகிட்ட பேசினது super. புத்திக்கெட்ட ஸ்ரீகா முதலிலேயே தனிக்குடித்தனம் போய் இருக்கலாம்.
சீதாவைக்கூட மன்னிக்கலாம். ஆனால் தீக்ஷிதாவை என்னால் மன்னிக்கவே முடியாது.
இப்பலாம் சாஷா character - ஐ விட சதா character - ஐ நினைச்சா தான் பரிதாபமா இருக்கு. எப்படியோ அண்ணனும் தங்கையும் திடீர்னு விட்டுட்டு போவாங்க. திடீர்னு திரும்பவும் வருவாங்க. அவங்களை love பண்ணின பாவத்துக்கு ஸ்ரீகாவும் சதாவும் ஏத்துகிட்டாகனும். அவங்களை நீங்கள் ஏத்துகிறதுக்கான சூழ்நிலையை அவங்க அத்தை பையன் (பீஷ்மன்) அவங்களுக்கு அழகா அமைச்சு தரான்.
அதனால, திரு. பீஷ்மன் அவர்களே, உங்களை இதுவரை நான் பலமுறை அவதூறாகப் பேசிவிட்டேன். தங்களது உயரிய எண்ணங்கள் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. என்னை மன்னியுங்கள். ( பீஷ்மன் அடிச்சுகிட்டு இருக்கிற பல்டிக்கு என்னோடது கொஞ்சமாவது match ஆகுதா?)
ஜெய் அனுப்பும் first voice msg பாட்டு எது? எனக்கு தெரியலை. யாராவது சொல்லுங்கப்பா.