KAVIBHARATHI
Well-Known Member
LOVELY SIS..... THANK U SO MUCH....இந்த ஃபைட் ரொம்ப நல்லா இருக்கே... அமைச்சரின் புரிதல் அபாரம்... சர்வா kku இன்னும் இந்த இடி போல் அடி தெரியலையா??? எழுதுவது என்பது அருவி மாதிரி.... அதன் போக்கில் அதன் இஷ்டத்தில் ஓட வேண்டும்.... அருவியில் நனைபவர்களுக்காக அருவி தன் போக்கை மாற்றி கொள்வதில்லை .. உன் எழுத்து அருவி போல் அதன் போக்கில் விழட்டும்.... அதில் நனைவது சுகமே