பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 37

Advertisement

KAVIBHARATHI

Well-Known Member
இந்த ஃபைட் ரொம்ப நல்லா இருக்கே... அமைச்சரின் புரிதல் அபாரம்... சர்வா kku இன்னும் இந்த இடி போல் அடி தெரியலையா??? எழுதுவது என்பது அருவி மாதிரி.... அதன் போக்கில் அதன் இஷ்டத்தில் ஓட வேண்டும்.... அருவியில் நனைபவர்களுக்காக அருவி தன் போக்கை மாற்றி கொள்வதில்லை .. உன் எழுத்து அருவி போல் அதன் போக்கில் விழட்டும்.... அதில் நனைவது சுகமே
:love::love::love::love::love::love::love::love: LOVELY SIS..... THANK U SO MUCH.... :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top