விஜய் இப்படி முடிவெடுப்பானு எதிர்பார்க்கவே இல்லை.... ரெண்டு பேரும் உறுதியா நின்னு போராடி கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு நினைச்சேன்... பாவனா மேல நம்பிக்கை இல்லை ஆனா விஜய் மேல இருந்தது... அவன் அம்மா மேல அவ்ளோ அன்பு வச்சுருந்தவன் இப்போ அம்மாக்கு தெரியாமலே கல்யாணம்... இது அவங்களுக்கு பெரிய அதிர்ச்சி தான்..... ஆனா அவங்க பாவனாவை விட்டுட்டு வர சொன்னதை ஏத்துக்க முடியல.... இப்போ பிரச்சனை இன்னும் அதிகமாயிடுச்சு.... என்ன ஆகுமோ...