நெஞ்சம் பேசுதே 11

Advertisement

Ram priya

Well-Known Member
கலகலப்பாக ஆரம்பித்து கை கலப்பில் முடிந்த பதிவு...!!!

கிருஷ்ண லீலையில் ஆரம்பித்த அத்தியாயம்.... நாச்சியாரின் அதிரடியில் முடிந்தது... அருமை
 

Ram priya

Well-Known Member
வாசுதேவா காலங்காலமாக நம்ம முன்னோர்களால் பாதுகாக்க பட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுத்துட்டு போன அரும் பெரும் பொக்கிஷம் தான் அல்வா . அப்படி பட்ட அல்லாவுக்கு அல்வா கொடுத்துட்டு உன் பொண்டாட்டிக்கு பால்கோவா கொடுத்து முன்னோர்கள் சாபத்துக்கு ஆளாகிட்டயே .
அதான் ஒரே வாரத்தில் உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் நடுவில் பிரச்சினை வந்துட்டு

இந்த கோதைக்கு ஒரு பாயாசத்தை ரெடி பண்ண வேண்டிய தான்

கோதை மாமான்னு கூப்பிடுறது பிடிக்கல
ரகு மாமான்னு கூப்பிடாதது பிடிக்கல மொத்தத்தில் இந்த மாமா திருவை படாத பாடு படுத்துறாரு

ரகு என்கிற பெயரில் ராகுவும்
கோதை என்கிற பெயரில் கேதுவும்
வாசுவோட நாக்குல சனியும் இருந்து திருவை ஒரு வழி ஆக்குதே

பால்கோவா சாப்பிடணும்னு ஆசையா வர வாசுவுக்கு தெரியாது இனி அவனுக்கு பழைய சோறு கூட கிடைக்காதுன்னு என்ன செய்ய எல்லாம் ஆத்தர் செஞ்ச சதி

இந்த பிரச்சினையில் நடந்த உருப்படியான விஷயம் விசாலத்துக்கு வாசு மேல் திரு வச்சிருக்க காதலை பத்தி தெரிஞ்சது மட்டும் தான்
Screenshot_2023_0915_215606.jpgசூப்பர்
 
Kodhai kobil ku vandoma sami ah parthoma ponom ah irukama thangachi kitta poi vamgi kattikitu vara avale un mela kovathula iruka nu terium la, pavam vasu palkova oda vara poran iva katcheri vekka pora avane ippo dan konjam nimmadiya irundan athu porukama iruka nee
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
இந்த ஆத்தர் நம்ம வாசக சங்கத்திற்கு வாசுவின் போன் நம்பர் கொடுத்து இருந்தால் தம்பி அப்படியே போயிரு ன்னு சொல்லி இருக்கலாம்.
ஏதோ பால் கோவா சாப்பிட்டு ஒரு வாரம் தான் சந்தோசமாக இருந்தாங்க அதனால பார்த்து பதமா பண்ணுங்க கவி சிஸ்
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
வாசுதேவா காலங்காலமாக நம்ம முன்னோர்களால் பாதுகாக்க பட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுத்துட்டு போன அரும் பெரும் பொக்கிஷம் தான் அல்வா . அப்படி பட்ட அல்லாவுக்கு அல்வா கொடுத்துட்டு உன் பொண்டாட்டிக்கு பால்கோவா கொடுத்து முன்னோர்கள் சாபத்துக்கு ஆளாகிட்டயே .
அதான் ஒரே வாரத்தில் உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் நடுவில் பிரச்சினை வந்துட்டு

இந்த கோதைக்கு ஒரு பாயாசத்தை ரெடி பண்ண வேண்டிய தான்

கோதை மாமான்னு கூப்பிடுறது பிடிக்கல
ரகு மாமான்னு கூப்பிடாதது பிடிக்கல மொத்தத்தில் இந்த மாமா திருவை படாத பாடு படுத்துறாரு

ரகு என்கிற பெயரில் ராகுவும்
கோதை என்கிற பெயரில் கேதுவும்
வாசுவோட நாக்குல சனியும் இருந்து திருவை ஒரு வழி ஆக்குதே

பால்கோவா சாப்பிடணும்னு ஆசையா வர வாசுவுக்கு தெரியாது இனி அவனுக்கு பழைய சோறு கூட கிடைக்காதுன்னு என்ன செய்ய எல்லாம் ஆத்தர் செஞ்ச சதி

இந்த பிரச்சினையில் நடந்த உருப்படியான விஷயம் விசாலத்துக்கு வாசு மேல் திரு வச்சிருக்க காதலை பத்தி தெரிஞ்சது மட்டும்
கதையில் திரு வாசு ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருப்பதால் பால் கோவா என்று சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top