சூப்பர்வாசுதேவா காலங்காலமாக நம்ம முன்னோர்களால் பாதுகாக்க பட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுத்துட்டு போன அரும் பெரும் பொக்கிஷம் தான் அல்வா . அப்படி பட்ட அல்லாவுக்கு அல்வா கொடுத்துட்டு உன் பொண்டாட்டிக்கு பால்கோவா கொடுத்து முன்னோர்கள் சாபத்துக்கு ஆளாகிட்டயே .
அதான் ஒரே வாரத்தில் உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் நடுவில் பிரச்சினை வந்துட்டு
இந்த கோதைக்கு ஒரு பாயாசத்தை ரெடி பண்ண வேண்டிய தான்
கோதை மாமான்னு கூப்பிடுறது பிடிக்கல
ரகு மாமான்னு கூப்பிடாதது பிடிக்கல மொத்தத்தில் இந்த மாமா திருவை படாத பாடு படுத்துறாரு
ரகு என்கிற பெயரில் ராகுவும்
கோதை என்கிற பெயரில் கேதுவும்
வாசுவோட நாக்குல சனியும் இருந்து திருவை ஒரு வழி ஆக்குதே
பால்கோவா சாப்பிடணும்னு ஆசையா வர வாசுவுக்கு தெரியாது இனி அவனுக்கு பழைய சோறு கூட கிடைக்காதுன்னு என்ன செய்ய எல்லாம் ஆத்தர் செஞ்ச சதி
இந்த பிரச்சினையில் நடந்த உருப்படியான விஷயம் விசாலத்துக்கு வாசு மேல் திரு வச்சிருக்க காதலை பத்தி தெரிஞ்சது மட்டும் தான்
HI FRIENDS...
கணவன், தம்பி மட்டுமா? நாங்களும் என்ன ஆக போறோ ம் தெரியல... பார்த்து பண்ணுமா
கதையில் திரு வாசு ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருப்பதால் பால் கோவா என்று சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.வாசுதேவா காலங்காலமாக நம்ம முன்னோர்களால் பாதுகாக்க பட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுத்துட்டு போன அரும் பெரும் பொக்கிஷம் தான் அல்வா . அப்படி பட்ட அல்லாவுக்கு அல்வா கொடுத்துட்டு உன் பொண்டாட்டிக்கு பால்கோவா கொடுத்து முன்னோர்கள் சாபத்துக்கு ஆளாகிட்டயே .
அதான் ஒரே வாரத்தில் உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் நடுவில் பிரச்சினை வந்துட்டு
இந்த கோதைக்கு ஒரு பாயாசத்தை ரெடி பண்ண வேண்டிய தான்
கோதை மாமான்னு கூப்பிடுறது பிடிக்கல
ரகு மாமான்னு கூப்பிடாதது பிடிக்கல மொத்தத்தில் இந்த மாமா திருவை படாத பாடு படுத்துறாரு
ரகு என்கிற பெயரில் ராகுவும்
கோதை என்கிற பெயரில் கேதுவும்
வாசுவோட நாக்குல சனியும் இருந்து திருவை ஒரு வழி ஆக்குதே
பால்கோவா சாப்பிடணும்னு ஆசையா வர வாசுவுக்கு தெரியாது இனி அவனுக்கு பழைய சோறு கூட கிடைக்காதுன்னு என்ன செய்ய எல்லாம் ஆத்தர் செஞ்ச சதி
இந்த பிரச்சினையில் நடந்த உருப்படியான விஷயம் விசாலத்துக்கு வாசு மேல் திரு வச்சிருக்க காதலை பத்தி தெரிஞ்சது மட்டும்