நெஞ்சம் பேசுதே 05

Advertisement

உதயா

Well-Known Member
ஓடிபோற மூதேவி சும்மா போக வேண்டியதான வாசுவோட குறையை பத்தி எழுதி வச்சுட்டு போயிருக்கா அதனால் தான் அன்னைக்கு விசாலம் வாசு கோவமா போயிருக்காங்க
அவ ஓடி போய் உத்தமனை கல்யாணம் பண்ணிகிட்ட மாதிரி அதுவே ஒரு கேவலமான குடும்பம் அவளோட யோக்யதைக்கு தகுந்த மாதிரி தான் குடும்பம் அமைஞ்சிருக்கு

திருவோட குடும்பத்துக்கு அவ எழுதி வச்சிட்டு போன கடிதத்தை எதுவும் தெரியாதோ

அடேய் ரகு நீயும் ஏன்டா அவன் பேசாததை காரணமா சொல்லுற‌ அமைதியா இருக்கவனை கல்யாணம் செஞ்சா வாழ்க்கை நல்லா இருக்காதா

வாசு சும்மாவே தாழ்வு மனப்பான்மையில் இருந்தான் இப்போ திருவோட அமைதியை தப்பா புரிஞ்சுகிட்டானே

திரு சீக்கிரம் பழைய ஃபார்ம் க்கு வா உன்னோட அதிரடி தான் அவனை அவனோட கூட்டுகுள்ள‌ இருந்து வெளிய கொண்டு வரும்
 

Nirmala senthilkumar

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top