நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 6

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நீயெல்லாம் ஆம்பிளையானு கேட்டால் கேட்டவன் கிட்ட வீரத்தை காட்டனும்......
அடுத்த வீட்டு பொண்ணுங்க கிட்ட இல்லை......
நீ பேசிய வார்த்தைக்கு அர்த்தம் புரிஞ்சு தான் சொன்னியா?
இப்படி அசிங்கபடுத்திட்டியே அவள் காதலை......

என்ன ஒரு ஐடியா.....
அவளை சிறை பிடிச்சிவச்சிருப்பதும் அவள் வீட்டில்......
விடாதே அஞ்சலி...... இவனை ஓட ஓட விரட்டனும்......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
சொன்னோமில்லே
கதிர் பையனுக்கு இன்னும் கல்யாணமாகலைன்னு சொன்னோமில்லே
ஹா ஹா ஹா
அவளுடைய வீட்டிலேயே அஞ்சலியை சிறை வைச்சுட்டான்
சூப்பர் சூப்பர், கதிர்
கூமுட்டை அண்ணன் அசோக்குக்கு இந்த பண்ணை வீடு தோணலையா?
அச்சோ லட்சுமி அம்மா இறந்துட்டாங்களா?
இதுக்கும் கதிரின் கல்யாணம் நின்றதற்கும் பின்னால் சுந்தரம் அசோக் இவங்களுடைய திருகுதாளம் வேலை ஏதும் இருக்கா?
 
Last edited:

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

நீயெல்லாம் ஆம்பிளையானு கேட்டால் கேட்டவன் கிட்ட வீரத்தை காட்டனும்......
அடுத்த வீட்டு பொண்ணுங்க கிட்ட இல்லை......
நீ பேசிய வார்த்தைக்கு அர்த்தம் புரிஞ்சு தான் சொன்னியா?
இப்படி அசிங்கபடுத்திட்டியே அவள் காதலை......

என்ன ஒரு ஐடியா.....
அவளை சிறை பிடிச்சிவச்சிருப்பதும் அவள் வீட்டில்......
விடாதே அஞ்சலி...... இவனை ஓட ஓட விரட்டனும்......
Typical male ego and அதுக்கு பலியாடு எப்பவும் பொண்ணுங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top