Joher
Well-Known Member
சந்தர்ப்ப சூழ்நிலை அண்ணனையும் தம்பியையும் பிரிச்சுடுச்சு...
அண்ணனையும் ரஞ்சனியையும் சேர்க்கபோகுது போல...
எவ்ளோ ஸ்ட்ரெஸ் இருந்தால் ரஞ்சனிக்கு கூப்பிட்டிருப்பான்... so sad...
இவனுக்கு அர்ச்சனவை பார்க்கலைனு வருத்தமா
என்னமோ கட்டின பொண்டாட்டியை பார்க்கலைனு...
கல்யாணத்துக்கு முன்னாடியே பிள்ளையை தாங்கிட்டு இப்படி இருக்க பொண்ணை அண்ணன் போய் பார்க்கமுடியுமா??? அவ எப்படி பீல் பண்ணுவா னு கூட இல்லையா இந்த மரமண்டை குகனுக்கு