என்ன சொல்ல சில நேரம் நமக்கு ரொம்ப நெருங்கினா உறவு விட்டு தள்ளி நிக்கிற மாதிரி சூழல் அமைந்து விடும் அப்போ மனசு வலிக்குமே அதை அப்படியே எழுத்து ல கொண்டு வந்துட்டிங்க....
திரும்ப மனசு விட்டு பேசினா தான் அந்த இடைவெளி குறையும் ஆன அதுக்கான வாய்ப்பு கிடைப்பது தான் அரிது