நீ என்பது யாதெனில் 28

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஆஹா சுந்தரி கண்ணனை தேடுனேன்னு சொல்லிட்டாளே.. இனிமேலாவது ரெண்டு பேரும் வாழ்க்கையை தொலைச்சிட்டு அப்புறம் தேடாதீங்க..

வேணா வேணாண்ணு நினைக்கலையே
நானும் உன்னை வெறுக்கலையே
கானோம் கானோண்ணு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே

ஒண்ணா இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பாடா ஒரு வழியாக பூனைக்கு மணி கட்டிட்டாங்கப்பா
அடேய் கூமுட்டை துரைக்கண்ணன் புருஷா பையன் அபி மட்டுமில்லை நானும்தான் உன்னைத் தேடினேன்னு சுந்தரி சொல்லிட்டாள்
வெட்கம் வேலாயுதம்லாம் பார்த்தால் வேலைக்காகாதுன்னு பொண்ணுக்கு தெரிஞ்சு போச்சு
சுந்தரி கண்ணால் இல்லை வாயாலேயே ஒரு சேதி சொல்லிட்டாள்
இனி நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்னு நீ சொல்ல வேண்டியதுதான் பாக்கி, துரைக்கண்ணன் தம்பி
ஆனாலும் சந்திரன் இப்படி இருக்க வேண்டாம்
குழந்தைக்குன்னு பார்த்து சடன் பிரேக் போட்ட அடிபட்ட அந்த பையனுக்கு அவனிடம் பணமில்லாட்டி கொடுக்கக் கூடாதா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top