எப்போனா என்னனு அவ காத்திருக்கிறதை இந்த மாங்காய்க்கு யாரு சொல்றது......
ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு...... ஆனால் ஒத்துக்க தான் மனசில்லை......
தூங்குறப்போ ஒருத்தரை ஒருத்தர் ரசிக்குறாங்களே.....
ரெண்டு பேரும் கடளவு ஆசையை வச்சிக்கிட்டு கையை கட்டி வேடிக்கை பார்க்கிறாங்க......
அப்புறம் வாழ்க்கை எப்படி ஜம்முனு இருக்கும்???
சிலபேர் சொந்த தோட்டம் தொரவு வேலைனு ரொம்ப அலையுறவங்க சிந்தனை எத்தனை தேங்காய் காய்க்கும் மாங்காய் காய்க்கும் எவ்ளோ நெல் விளையும் வாழை சீசன் க்கு வெட்டுமா னே இருக்கும்.......
அவங்க கிட்ட காசு பணம் இருந்தாலும் ஜம்முனு ஒரு வாழ்க்கை எதிர்பார்க்க முடியாது......
மேக்கப் எல்லாம் பயங்கரமா இருக்கு போல
அப்போ இன்னைக்கு தேடாமல் தேடப்போறாங்களோ
இல்லைனா பிறந்த நாள் னு சொல்லலைனு உக்கிரமாவாளோ தெரியலையே