மிகவும் அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்
ஷர்மிளா ரவீந்திரன் இரண்டு பேரையும் பற்றி இவங்களோட வீணாப் போன ஈகோ முரட்டு பிடிவாதம் எல்லாமே சந்தோஷ் ரொம்பவே சரியாக சொல்லிட்டான்
குழந்தை பிறக்காட்டி என்ன?
மற்ற குழந்தையைத் தூக்கக் கூட கூடாதா?
விசாலி ரொம்பவே பாவம்தான்
விசாலிக்கு குழந்தை இல்லைன்னுதானே இந்த அப்பா கேசவன் விவரமா அவளை கல்யாணம் பண்ணியிருக்கிறான்
பார்றா
மருமகள் பிறக்கும் முன்னமே அவளுக்கும் அவள் அம்மாவுக்கும் தாய் மாமன் சந்தோஷ் எல்லாம் வாங்கி வைச்சிருக்கிறான்
இனி சீதாதாதாதாஆஆஆஆ அம்மா வந்து என்ன ஏழரையைக் கூட்டப் போறாளோ?