எல்லாம் arrange பண்ணிக்கிட்டு சொல்லாமல் கொள்ளாமல் எங்கே ஓடிபோகணுமாம்........
அந்த நரகத்துக்கு இந்த நரகம் பெட்டர் னு வந்தால் இன்னும் உன்னை துரத்துறானே
நாளைக்கு கெட்ட வார்த்தையா தனிக்குடித்தனம்..... வீட்டுக்குள்ளேயே கூட என்ன வேணா திட்டு யாருக்கும் கேட்காது......
மற்றதெல்லாம் one to one........ முதல் ராத்திரில போனது எல்லோருக்கும் முன்னாடி பப்ளிக்கா..... எதுக்கு கல்யாணம் நடந்திருந்தாலும் எல்லோர் முன்னாடியும் சொல்லாமல் கொள்ளாமல் அப்படி போனது மனசு என்னென்னவோ நினைக்க வைக்கும்...... கஷ்டம் தானே....... அதான் அப்படி.......
எஸ் பிடிக்காமல் ஆரம்பிக்கக்கூடாது.......
ஷர்மி பிடித்ததுக்கு wait பண்ணுறான் முதல் ராத்திரில சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனவன்
கல்யாணமானா உனக்கு பொண்ணு சமைச்சு போடும்னு எண்ணம் வேற இருக்கா?? ரவியோட அம்மா சரியாத்தான் சொல்லி இருக்காங்க.. இப்ப அவளுக்கும், அவ அண்ணனுக்கும் சேர்த்து அவன் சமைக்க வேண்டிய நிலை...
மரியாதை கொடுத்து எப்படி பேசறதுன்னு இப்பத்தான் பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்காளாம்... ஒருவேளை கெட்ட வார்த்தை எப்படி பேசறதுன்னு பிராக்டீஸ் பண்றாளோ...
ஃபர்ஸ்ட் நைட்ல ஓடிபோனவன் மத்ததை பத்தி எல்லாம் நினைக்க கூடாது.. பேச கூடாது... இது ஷர்மி டர்ன்... வச்சு செய்யுறா அவனை...
கல்யாணம் எப்படி வேணா நடத்திகிட்டு இருக்கலாம்.. ஆனா வாழ்க்கை பிடிச்சு ஆரம்பிக்குதோ.. இல்லையோ.. பிடிக்காம ஆரம்பிக்க கூடாது..
அருமையான பதிவு மல்லி.கல்யாணத்துக்கு முன்னாடி தனக்கு மட்டும் சமைச்ச ரவி, இப்போ மனைவி,மாப்பிள்ளைக்கு சேர்த்தே சமைக்கிறான்.
உன்னை விட பெரியவங்க மாமான்னு கூப்பிடு சந்தோஷ்.கணவனுக்கு மரியாதை.
என்னை நல்லவனாக்கறதும் நீதான்,கெட்டவனாக்கறதும் நீதான் உண்மை தான்.
முதல் ராத்திரிலே சொல்லாம கொள்ளாம ஓடிப்போனவன் மத்ததைப்பத்தி பேசக்கூடாது. கல்யாண பிரச்சனை வீட்டுக்குள் நடந்தது,எல்லார் முன்பும் அலங்காரம் செய்து நின்றவளிடம் சொல்லாமல் போனது எத்தனை பெரிய அவமானம்,அந்த கோபம் போகவில்லை ஷர்மிக்கு.
ரூம்க்கு வெளியே தான் மரியாதை,நாளைக்கு கெட்ட வார்த்தையில் திட்டுவாளா.
அடிக்காதே வேணும்னா கடிச்சிக்கோ.சிடுமூஞ்சி சிரிக்கத் தெரியாதவன்னு நெனச்சா ,எப்படி எல்லாம் பேசறான்.